Sunday, August 3, 2014

My Letter Published in Thendral USA On August 14

தங்கள் எழுத்தாளர்  வரிசை மிகவும் அருமை. முது பெரும் எழுத்தாளர் ரா.கி  ரங்கராஜன் ஒரு சிறந்த கதாசிரியர் ,பத்திரிகையாளர்,திறமை உள்ளவர்களை  ஊக்குவிப்பதில் வல்லவர். இவர் அறிமுகப்படுத்திய யாரும் சோடை போனதில்லை .இவர் படைத்த மூலக்கதை  சுமைதாங்கி ,மறைந்த இயக்குனர் ஸ்ரீதருக்கு பெருமை தேடித்தந்த படம். குமுதம் பத்திரிகையில் நீண்டகாலம்  பணியாற்றியவர்.எல்லோராலும்  விரும்பப்பட்டவர். எளிய வாழ்க்கை மேற்கொண்டவர். அவருக்கு  அஞ்சலி.
கே.ராகவன்  ,டென்வர் , கொலராடோ 

No comments: