Saturday, July 31, 2021

Denvaril Damodaran

 ரஒரு  பெண்மணி  எதையோ தேடுவதை பார்த்தான் .அவளிடம் வந்து ஆங்கிலத்தில் என்ன தேடுகிரிர்கள்  என கேட்டான் .அதற்கு அவள் இவனை பார்த்து , இந்தியா என்று கேட்டாள்.தாமோதரன்  ,ஆம் இந்த பை உங்களுதா .

அந்த பெண்மணி  ,ஆம் , இதை கடையில் விட்டது மறந்து விட்டது. நீங்கள் எங்கு இருகிறிர்கள் .தாம்  ,நான் ஆபீஸ் விசயமாக  டென்வர் வந்தியன்  .

அப்படியா ,ரொம்ப சந்தோசம் ,நான் இங்கு பக்கத்து  ஸ்ட்ரீட்டில் இருகிரியன் ,என் வீட்டுக்கு வாங்க என்று கட்டாயபடுத்தி அழைத்து  சென்றாள். வீடு நன்றாக இருந்தது . தாம் .,அம்மா உங்கள் பையில் எல்லாம் இருக்கிறதா ,என்று பாருங்கள். பரவயில்லை  தம்பி. உங்களை .பார்த்தா நேர்மையானவராக ,இருகிறிர்கள். .அப்படிஇல்லை என் அப்பா ,எப்போதும்  சொல்லுவார் ,யார் பொருளை திருப்பி கொடுத்தாலும் ,அவர்களை பார்த்து வாங்க ,சொல்லு என்று அறிவுரை  பண்ணியிருக்கிறார். சரி என்று அந்த ,பெண்மணி  பை யை திறந்து எல்லா  பொருள்களையும்  கொட்டினார். அதில் ஒரு போட்டோ இருந்தது.அதை காண்பித்து ,என் சாமானை ,நீங்கள் கொடுத்துவிட்டிர்கள் .இந்த போடவில் இருக்கும்   பையனை  நான் எப்படி தேடுவியன்  என்று அந்த போட்டோவை தாமுக்கு    காட்டினாள்.அதை பார்த்த தாம்கு  ஆச்சரியமாக போய்விட்டது.அந்த போடவில் இருந்தது அவன் அப்பா. மற்றும் தாமோதரன் சிறு வயதில். அந்த போட்டோவை   பார்த்த தாமோதரன் ,

இவரை எப்படி உங்களுக்கு தெரியும்.அவரை உடனே பார்க்கணும் .அந்த பெண்மணி  ருக்மணி ,

இவரை பார்க்கமுடியாது ,சுமார் இருபது வருடங்கள் முன் நானும் இவரும், சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் ,டென்வேற்கு பயணம் , வந்தோம் .வரும் பொது அவர் தான் எதற்காக டென்வர் ,வருகிறார் தன் லட்சியம்  ,ஒரே மகனை நன்றாக படிக்க வைத்து பெரிய ,மனிதனாக  பார்க்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்.அப்போது  

அவர் மகன் ,போட்டோ ,மற்றும் அவர் போட்டோவை

எனக்கு காட்டினார்.டென்வர் வந்தவுடன்  எனக்கு அவர் நண்பனை பார்த்து விட்டு போன் பன்னுகிரியன் என்று அவர் நண்பர்  விலாசம் கொடுத்தார். பிறகு ஒரு நாள்  கழித்து  அவரிடம் இருந்து ,போன் வந்தது ,அவர் நண்பர் ,மகன் விபத்தில் ,இறந்ததினால் ,எல்லா  வற்றையும் மறந்து கோமாவில்  போய்விட்டார் என்று  அதை கேட்ட .நான் உடனே நீங்கள் ,என்னிடம் வந்து தங்குங்கள் என்று சொல்லி உடனே அட்ரஸ் கொடுத்து 

வர சொன்னியன்.விதி ,வேறு விதமாக விளையாடிவிட்டது.


என்ன அம்மா ,என்னாச்சு.


அவர் வரும்போது ,நண்பன்  கோமாவில் போனதை நினைத்து  இதய துடிப்பால் வழியிலயே இறந்து விட்டார்.அவர் பெட்டி எல்லாம் யாரோ ,எடுத்து கொண்டு போய்விட்டார்கள்.ஆனால் அவர் விமானத்தில் கொடுத்த இந்த போட்டோ என்னிடம் இருக்கிறது.நான் எப்படி அவர் குடும்பத்தாரை கண்டுபிடிப்பின் .

அம்மா இதில் இருப்பது என் அப்பா தான் ,என்று தாம் தன்னிடம்  இருந்த அப்பா போட்டோவை காண்பித்தான். பெண்மணி ஆச்சர்யத்துடன் அந்த போட்டோவை பார்த்து  தாமோதரன் ,உன் அப்பா சொன்னது இன்னிக்கும் எனக்கு நினைவிருக்கிறது.  பெருமாள்  பெரியவன் என அவனை பாசத்துடன் ,அணைத்து கொண்டாள். அம்மா ,இன்று உங்களை பார்த்ததில் ,என் அப்பாவின் ,மரணம் தெரிந்தது. இங்கு யாருடன் இருக்கிறிர்கள்  அதற்கு ருக்மிணி .என் கணவர் ஒரு கம்பெனி நடத்தி வந்தார் ,அவரும் போன வருடம் காலமாகிவிட்டார்.எனக்கு யாரும் இல்லை.

எனக்கும் இப்போது யாரும் இல்லை ,அகவே நீங்கள் என்னுடன் இந்திய வந்து விடுங்கள் என அன்போடு தாம் அந்த பெண்மணி  ருக்மிணியை  கேட்டான்.

ருக்மிணி ,இல்லை, இனிமேல் எங்குட நீ தான் இருக்கணும் ..என் கம்பனியை பார்த்துக்கொள்ளனும். தாம் அந்த அன்பு தெய்வத்தின் கட்டளை ஐ  மீற முடியவில்லை .

ஒரு  மாதத்தில்  அப்பாவை  தேடி வந்த தாமோதரன்  நிரந்தர டென்வர் தாமோதரன்  ஆகி விட்டான் அவன் அப்பாவின் கனவு தாமோதரன் பெரிய மனிதனகவேண்டும் . என்றது நனவாகிவிட்டது. அவன் நண்பன் ராமுவுக்கு ரொம்பவும் சந்தோசம்   தன நண்பனின் அப்பாவை தேடும் படலம் இனிதாக முடிந்தது என்று. 

கே.ராகவன்.

No comments: