Friday, November 26, 2021

Future India .

உதகையில் 500 ரூபாய் லஞ்சம் வாங்கின வருவாய் ,ஊழியருக்கு ,சிறை தண்டனை வாங்கி கொடுத்த ,அதிகாரிகளை ,பாராட்ட வேண்டும்.இவர் ஒரு சிறு மீன் ,பெரிய திமிங்களுக்கு இது மாதிரி ,தண்டனை வழங்கப்பட வேண்டும்.சட்டம் யாருக்கும் ,பாரபட்சம் ,பார்க்கக்கூடாது.இன்று இந்திய ,சாசனம தினத்தில் ,அதிகாரிகள் உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும் .யார் தப்பு செய்தலும் ,தண்டனை வாங்கி தரவேண்டும். மக்களுக்கு பயம் இருக்கவேண்டும். அப்படி செய்தால் வளமான ,வருங்கால பாரதம் உருவாகும். . கே.ராகவன்.

No comments: