Monday, November 29, 2021

Sad state of affairs in Tamil Nadu.

பெய்து வரும் இடை விடாத மழையும் ,மக்கள் படும் அவதியும் .உடனடியாக போக்க படவேண்டும்.குடிநீர் ,மற்றும் அசுத்த நீர் பரவும் பகுதிகளில் ,உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.பலவருடங்களுக்கு ,முன்பாகவே இதற்கு பாதுகாப்பு ,செய்யாமல் இருந்த வினை தான் இப்போது மக்கள் படும் அவல நிலை.. கேராகவன்

No comments: