Monday, August 9, 2021

Reply to my Frind Subramaniam for his song.

 நண்பரின் இனிய குரல் வளம் என் காதில்தேன் மாதிரி பாய்ந்தது இன்று காலை .பாட்டை கேட்டேன் சிலிர்த்தேன் என்னை  மறந்தேன் .இப்போது நன்றாக ஞாபகம் வருகிறது.வீர அபிமன்யு  வில்  ஏ வி ம் ராஜன் காஞ்சனா .பார்த்திபன் கனவில் ஜெமினி கணேஷ் ,வைஜயந்தி  மாலா பாடலும் அருமை.நண்பர் எப்போது  மயக்கமா ,பாடலை கொண்டுவரப்போகிறீர் களோ,  கலக்க பட வேண்டாம் முடிந்தால் தான் இல்லாவிட்டால்  வேறு பாடல்கள் இருக்கிறது.இன்றைய பொழுதை தித்திக்கும் தேனில் தொடங்கியுள்ளீர்  இன்று எல்லாம் தேன் போல இனிக்கும் நிகழ்ச்சிகளாக நடக்கும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கே.ராகவன்.

blogger-ragavan-creativity.blogspot.com

write2ragavan.word press.com

www.tumblr.com commonman

10-8-21

No comments: