Thursday, December 7, 2023

Should be looked in to.

சமீபத்து மழையில் சென்னை மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.மின்சார துண்டிப்பு,குடிநீர் பற்றாமை, பல இடங்களில் நீர் தேக்கம் ,மற்றும் பல.ஒவ்வொரு முறையும் கஷ்டங்களுக்கு உள்ளாகியும் ,போதிய முன்னேற்பாடு வசதிகள் இதுவரை அரசாங்கம் செய்ய முயலவில்லை.முக்கியமாக நீர் தேக்கம் ஏற்படாதவகையில் ,கட்டமைப்புகள் செய்து இருந்திருந்தால் ,மக்கள் வெளியே நடமாடியிருக்கமுடியும்.இனியாவது முயற்சிகள் எடுக்குமா அரசாங்கம். கே.ராகவன்.

No comments: