Sunday, June 2, 2024

Karpanai madal 4.

கற்பனை மடல் 4. என்னன்புள்ள மகனுக்கு உன் மடல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.உன் மேல் ஆசிரியர் உன் கதையை பாராட்டினது ,மிக்க நம்பிக்கையை உன்மேல் ஏற்படுத்தியுள்ளது.பிற்காலத்தில் நீ ஒரு பெரிய கதாசிரியன் ஆக வருவாய் என்று உள் மனது கூறுகிறது.வேல வேலை சரியான நேரத்தில் சாப்பிடு.நல்ல நண்பர்களின் நட்பை வளர்த்துகொள் .உன்னை பிரிந்து இருந்தாலும் மனது உன்னுடன் போனில் பேசும்போது ஆனந்தமாக இருக்கிறது.தினம் உன் குரலை கேட்க ஏக்கமாக இருக்கும் உன் அன்புஅம்மா.

No comments: