Monday, June 3, 2024

karpanai madal 5.

கற்பனை மடல் 5. அன்புள்ள அம்மாவிற்கு உங்கள் கடிதம் கிடைத்தது.உங்கள் அன்பான பாசமும்,அறிவுரையும் என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.இன்று என்னுடன் வேலை பார்க்கும் பெண் அவர்கள் வீட்டிற்கு டீ சாப்பிட அழைத்திருக்கிறார்.போய்விட்டு வரலாம் என்றுஇருக்கிறேன்.மிகவும் திறமைசாலி .ஜௌர்னலிசம் கோர்ஸில் பட்டம் வாங்கியவர்.உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்.நாளை போனுக்காக ஏங்கி தவிக்கும் அன்பு மகன்.

No comments: