After Murthy left ,Ram ,came to his usual Bakery ,to collect his morning break fast bread.Achar,of that Bakery shop wished Ram.
Achar.Sir,Prasanna ,came five minitues back ,asking me ,wheather you are at home.?
Ram.My,God ,i have completely for gotten ,that Prasanna will come today.Iwill make a move.collected his bread ,reached home.Prasanna ,was waiting for him.Hello,waiting for long time,
Prasanna.No,Sir,i came just now.
Ram.Come ,in side.How is your studies,.?
Prasanna.Fine,sir.How is your health.?
Ram.MY Health is Perfectly All right.you can join with me for Break fast,
Prasanna.No sir,I have to Move.
Ram.Ok.How much this Month you need for college fees.?
Prasanna.This time ,i need 2000,Rs.because hostel fees also i have to pay.
Ram ,gave a cheque to Prasanna for that amount.
Prasanna.Thank you sir,i will see you next month.
Ram.Bye,take care. (to be continued.)
K.Ragavan.
Monday, May 3, 2010
Sunday, May 2, 2010
Tribute to Music Director ILaya Raja..
இந்தராஜா வை பற்றி சில வரிகள்.இளைய தலை முறையின் இன்னிசை ராஜா வாக ,இந்த ராஜாவை ,அன்னக்கிளி படம் மூலம்,தமிழ் திரையுலகுக்கு அறிமுகபடுத்திய பெருமை ,கதாசிரியர்,வசனகர்த்தா ,தயாரிப்பாளர் ,திரு.பஞ்சு அருணாச்சலத்தை சேரும்.மச்சானை ,பாத்திங்களா ,பாட்டை அன்னக்கிளி படம் மூலம் கொடுத்த இந்த இசை மேதை பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளார் ,என்று சொன்னால் மிகையில்லை.பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றிய பெருமையும் ,இந்த மதுரை ,ஜில்லாவை சேர்ந்தவரை சேரும்.இசை துறையில் சாதனங்கள் ,அதிகம் இல்லாத ,அந்த நாட்களில் ,கிராமாந்திர பாடல்கள் மூலம் ,வெற்றிக்கொடி நாடியவர். இனிய புன்முறுவல் திகழும்eமுகம் ,பல பாடலர்களை அறிமுகபடுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.இன்று இவரை பற்றி நான்கு வரிகள் ,எழுத தோன்றியது.
Regards.
K.Ragavan.
Regards.
K.Ragavan.
Tribute to Madurai.
நான் இந்த மண்ணில் கழித்த பதினொன்று ஆண்டுகள் மறக்க முடியாத ஒன்று. மூன்று எழுத்து பெயர் கொண்ட இந்த மாநகரம் மதுரை. சங்ககால முதல் இன்று வரை தனி பெருமை பூண்டு விளங்கும் மாநகரம். அழகான அங்கயற்கண்ணி ஆலயம் கம்பிரமாக ,ஆரோகணித்து இருக்கும் நகர்.கூடல் அழகரும் ,கள் அழகரும்,குடி இருக்கும் மா நகரம். வெளி ,மாசி ,சித்திரை,ஆவணி வீதிகள் பார்க்க ,கண் கொள்ளா காட்சி. டிவிஎஸ் என்ற மா பெரும் ஸ்தாபனம் ,தோன்றிய நகரம் .புகழ் பெற்ற எர்ஸ்கின் மருத்துவ கல்லுரி ,தியாகராஜர் ,அமெரிக்கன் ,மதுரை கல்லுரி ,மதுரை ஆகியோர் பெருமை சேர்த்து தந்த நகரம்.மில் ஆலைகள் பலவும் ,வணிகமும் செழித்து ஓங்கும் இனிய நகரம். இப்படி பல அரிய ,பெருமைகள் கொண்ட நகரம் .அழகர் ஆற்றில் இறங்கும் ,வைபவமும் , உலக பிரசித்தி பெற்றவைஇன்னும் பல .பெருமைகளை ,தனக்குள் வைத்து கொண்டு கம்பிரமாக ,ஆரோகணித்து இருக்கும் நகரம்.
Regards.
K.Ragavan
Regards.
K.Ragavan
Tribute to Director Sudarshan Nag..
Today i am Going to Pen an another interesting Personality not only a cinemotographer,but also a Good Director is none other then Sudharsan Nag.Even though he has few films to his credit ,i still remember his memorable work in Maidan-e.Jung ,as Cinemotographer.His other remarkable Directorial films which ,i have seen are,Asli naqli,Insaf kaun Karega and,Shankara.Today's Top class actors acted in his movies.If my memory is correct,those are,Dharmendra,Late.Pran,Shakti kapoor,Rajnikant and Gulshan Grover.Man known for his Good visual shots and out door cinemotography.His stories will be fast,action oriented with Lilting Music.Asli Naqli also had Big star casts like late,Ashok Kumar,ShatrugunSinha and Goga Kapoor is important.Today i am Happy to Tribute this Stalwart.
Regards.
K.Ragavan.
See You Next week.
May.3. 01
Regards.
K.Ragavan.
See You Next week.
May.3. 01
WebSite Comment inHindustanTimes,India on 3.May.10.
kragavan0 minutes ago
Today's decision of Kasab's case should not be Prolonged further.Our Judiciory system is a Long term one,should be revised.Law Minister, also ,couple of months back ,assured some changes to be made.in the Law..Iwish this time Justice should be given.
K.Ragavan.
Chennai.47.
Today's decision of Kasab's case should not be Prolonged further.Our Judiciory system is a Long term one,should be revised.Law Minister, also ,couple of months back ,assured some changes to be made.in the Law..Iwish this time Justice should be given.
K.Ragavan.
Chennai.47.
WebSite comment.
Web Site comment inDeccan Herald ,India.
By: K.Ragavan.Chennai.47
On: 02 May 2010 06:13 pm
Recent days i was reading corruption only from Ministers.Now this type of Sexual assault from BJP is unacceptable.Ministers should keep up their image and respect,which is not happening in the SecondLargest Democratic country in the world. K.Ragavan. Chennai.47.
By: K.Ragavan.Chennai.47
On: 02 May 2010 06:13 pm
Recent days i was reading corruption only from Ministers.Now this type of Sexual assault from BJP is unacceptable.Ministers should keep up their image and respect,which is not happening in the SecondLargest Democratic country in the world. K.Ragavan. Chennai.47.
Saturday, May 1, 2010
Singapore Payanakkaturai. 3.
சிங்கப்பூர் பயணக்கட்டுரை. 3.
வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் ,மற்ற இரண்டு பேரன்களும் ,ஆசையாக ஓடிவந்து என் கையை பற்றிக்கொண்டு ,
தாத்தா,நீ சிங்கப்பூர் வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோசம்,என்று சொன்னவுடன் ,உள்ளம் உவகையில் பொங்கியது.
பிறகு மகளும், மருமகனும் வந்து ,என்னையும் ,மனைவியும் விசாரித்து , சாப்பிட அழைத்தார்கள். ஏற்கனவே விமானத்தில்
கொடுத்த உணவை உண்டதால் ,வேண்டாம் என்று சொன்னேயன் ஆனால் அவர்கள் வற்புறுத்தி கொஞ்சம் இனிப்பு சாப்பிட
வைத்தார்கள். சாப்பிடாமலேயே நான் இனிப்பாக இருந்தியன் . இரவு 11 மணிவரை ,பேரன்கள் அவர்கள் ஆறுமாசம் ,
சிங்கப்பூரில் ,எப்படி கழித்தார்கள் என்பதை கூறினார்கள். ஒருவன் ,சொன்னான் ,தாத்தா ,இந்த ஊரும் துபாய் மாதிரி நன்றாக இருக்கிறது.. காலையில் நீ எங்கள் சாலைக்கு ,வரவேண்டும் என்று ,அன்பு கட்டளை இட்டான். மறுக்க முடியாமல் . ஒப்புக்கொண்டேன் . மறுநாள் அவர்களுடன் ,
சாலைக்கு சென்றேன் .மிக அழகிய கட்டிடம் ,சிறுவர்களும் ,சிறுமியர்களும் ,பட்டாம் பூச்சி போல் போவதை பார்த்து ,
எனக்கு மறைந்த மக்கள் திலகம் ,படம் உலகம் சுற்றும் வாலிபன் படமும் ,வி ராமமூர்த்தியின் சிறந்த ஒளிப்பதிவும் நினைவில் வந்தது.
தாத்தா , பை என்று என் சிந்தனயை க் கலைத்தான் ஒரு பேரன். (வளரும்.)
கே.ராகவன்.
Subscribe to:
Posts (Atom)