Sunday, December 31, 2023

Letters and articles in 2023.

My Letters and articles in 2023 My Letters ,Articles Published in Various Papers and Blogs in 2023My Tweets 66.1K(From 2009 October to 31 Dec 2023) My blogs Tribute Column 798(From 2008Aug ToDec2023)Life Is Beautiful Story 471 Episodes in my Blogs (From 2010 March to 2018.The National UAE 37. DeccanHerald Bengaluru 2Most of the papers reduced the Letters Page and hence the above figures.My favourite papers Bangalore Mirror, Stopped and the Edit page and The National UAE restricted to weekly once was the figures fall. How ever i am happy Two Popular Social sites Tweeter and Linked in Compensated my happiness.Total 3995Letters and 600 articles Published from 2004 Dec 31 till Dec2023in-domestic as well international papers. My Creativity Blog Viewers from 2009 Dec to2023 -286138. With Warm regards, K.Ragavan 1-1-24 With Warm Regards, K.Ragavan www.ragavan-creativity.blogspot.com

Good news for the families.

Recent verdict for Indian Naval personals in Qatar administration for Life sentence was changed with the Indian administration’s request with authenticity was laudable .This is for the new year gift to those personals family members.Kudos Indian administration.

Tribute 799.

Tribute to Kishore Sundarrajan799 Today, I am delighted to commemorate Kishore Sundararajan. He has been an enduring source of inspiration, combining humor and knowledge in a way that has left a lasting impact on me. I first encountered him in a UAE restaurant, possibly Akshaya, way back in 1993. Our friendship blossomed, and it's astonishing to reflect on the fact that three decades have passed since then. Kishore, a proud native of Bengaluru, Karnataka, is a Chemical Engineer by profession, boasting numerous accolades and a down-to-earth nature. During my time in the UAE, we explored various places in the evenings and enjoyed holidays together. Kishore, with his insights, taught me the intricacies of each country's formalities. I left the UAE in 2009, a few years after Kishore did. In recent years, we reconnected in the garden city where I now reside with my daughters. It's heartening that he is nearby, and just a few weeks ago, we reminisced about our old memories from the UAE. Kishore is a proud father to an academically brilliant son, currently pursuing research, possibly with NYU. As I wrap up, I extend my heartfelt wishes to Kishore and his entire family for happy, healthy, and peaceful days ahead. K. Ragavan January 1, 2024

Saturday, December 30, 2023

Happy new year 2024.

Those friends who are visiting my blog regularly wishing them and family members A very happy and healthy new year. WithWarmregards, K.Ragavan.

Happy NewYear 2024.

Advance wishes to Google Team 0of all divisions and family Members A very happy and healthy NewYear. with Warm Regards, K.Ragavan.

Thursday, December 28, 2023

Letter.

Letter Published in The National UAE on29 Dec 23 A new variant of Covid-19 necessitates precautions With reference to Bibhudatta Pradhan's report India detects JN.1 Covid variant in Kerala as case numbers rise (December 19): This was an alarming read. More than two and half years after the entire planet was threatened by the coronavirus, and after the great relief of it being finally behind us, the news of resurgent variants seems ominous. My home state of Karnataka, which has a southern border with Kerala, has taken precautionary measures that provide relief to citizens such as myself. People of all ages should be careful but senior citizens especially should wear masks wherever they go just to be safe. It used to be part of our daily drill when stepping out two years ago. There's no harm in taking extra precautions. Such measures are more beneficial as people in winter are quite often down with the usual coughs and colds. The slight inconvenience of wearing a mask while commuting or travelling is worth the trouble when you think of the consequences of not wearing one. K Ragavan, Bengaluru, India

Wednesday, December 27, 2023

Should not have done.

Recent vandalise the properties by activists in non -Kannada boards in the garden city Bengaluru was unfortunate. Kannadigas known for patience and respect the migrants should not have acted immediately on the non Kannada boards. Every state has it’s own local language and administration also looking to this issue.Vandalise public properties is not going to solve the problem. Dialoque with peace is the only solution for non Kannada boards. Kannadigas are god fearing respect every one is known fact.

Irrecoverable loss.

The demise of Vijayakanth a versatile actor created his own image and ideology was a great loss for not only to the filmindustry but also political arena. May his soul rest inPeace . God should give strength to His family members to with stand this irrecoverable loss.

Year 2023 at a Glance.

Year 2023 at a glance The year 2023 was not a palatable one . Wars was witnessed in the International arena and damages for material properties and human lives , especially civilians .Natural calamities was also more this year and one of the worst Indian state TamilNadu was in the list. Other northern states too suffered due to heavy rains.Politics has changed in few northern states .Religion and sentiments are highly focused by various groups of people to safeguard their religion. Despite India made a good mark in the Sport’s arena still the year was not so encouraging.Hope the new year 2024 will bring peace and stability to the entire globe and people should not worry for their safety. Senior citizens living independently should be safe guarded by the administration . Wishing all the peopleA very happy and healthy 2024. With WarmRegards, K.Ragavan.

Tuesday, December 26, 2023

Amazing visitors.

Happy to read Karnataka’s Kodagu famous Coffee destinationwitnessed 74 Lakh tourists from domestic and international was really amazing.

Thirupavai.

December 17 th to Jan 14 is a very busy month throughout the Globe is not a surprise for people and temples celebrating Great SriAndal Nachiar’s Thirupavai .People with devotion and get her blessings for peaceful and healthy days and pray the same to others too was really a great prayer.

Monday, December 25, 2023

Dog Menace.

DogMenace In the garden city Bengaluru despite thousands of pet lovers taking care of pets especially dogs still stray dogs are making great hurdles with people of all ages .Biting children and the numbers are increasing isnot a palatable news.Despite authorities captured many stray dogs still this menace is continuing should be seriously looked in to. K.Ragavan

Sunday, December 24, 2023

Tribute 798.

Tribute 798 A tribute to the versatile Singer and Composer Srinivas, who captivated millions with his voice in over five languages. With a career spanning nearly three decades on both small and big screens, he hailed from Tirunelveli district, known for its rich history of talented writers. I've attended many of his programs, always enchanted by his amazing voice. Today, I am delighted to honor this legendary figure in my blogs. Among his numerous awards, the timeless "Uyire Unakkaga" remains my favorite. Wishing Srinivas and his family many happy, healthy, and peaceful days ahead. Best regards, K. Ragavan 25-12-23 Until our next meeting next week,

Saturday, December 23, 2023

GoodOne.

#சப்பாத்தி_சுகரின்_அளவை_குறைக்காதா??? #விழிப்புணர்வுபதிவு... ~சப்பாத்தி சாப்பிட்டா வெய்ட் குறையுமாமே டாக்டர் ? நெஜமாவா? எங்க அப்பாவுக்கு சுகர் இருக்கு. 10 வருஷமா டெய்லி ராத்திரி 4 சப்பாத்தி சாப்புடுறார்... ஆனாலும் சுகர் குறையல. சரி...சப்பாத்தி பத்தி இன்னைக்கு பாப்போம். சப்பாத்தி ல என்ன இருக்கு?? #கோதுமை. இன்னும் தெளிவா சொல்லப்போனா #குட்டைகோதுமை (Atta) சப்பாத்தி சாப்பிட்டா எப்டி சார் எடை குறையும்-ன்னு நெனைக்குறீங்க !! ~அதுல கலோரி கம்மி டாக்டர். இல்லைங்க. ~அதுல கார்போஹைட்ரேட் கம்மி டாக்டர் அதுவும் இல்லைங்க. சரி...இப்போ நாம எப்பவும் சாப்பிடுற #அரிசி சாதத்தையும்,#சப்பாத்தியையும் எடுத்துப்போம். *ஒரு Bowl அரிசி சாதத்துல இருக்க கலோரி - 281 *4 சப்பாத்தியில் உள்ள கலோரி - 360 *ஒரு Bowl அரிசி சாதத்துல இருக்கும் கார்போஹைட்ரேட்-62 கிராம் *4 சப்பாத்தியில் உள்ள கலோரி - 69 கிராம். ஆக மொத்தம் அரிசியை விட சப்பாத்தியில #கலோரியும் அதிகம்,#கார்போஹைட்ரேட் உம் அதிகம். அப்புறம் எப்படி இந்த #சப்பாத்தி சாப்பிடுற கலாச்சாரம் உருவாச்சு ?? 1980கள் ல உடல் பருமனும், நீரிழிவு நோயும் தலை தூக்க ஆரம்பிச்சதும்,மக்கள் மேற்கொண்ட உணவு முறை தான் இந்த சப்பாத்தி. அதாவது நம்ம வீடு இருக்கு...அதுல பாயோ, வெறும்தரையிலோ படுத்து தூங்குறப்ப ஜம்முன்னு தூங்குவோம்..ஏன்னா நமக்கு பழக்கப்பட்ட இடம். இதுவே வேற யார் வீட்டுலயோ நமக்கு நம்ம பஞ்சு மெத்தையே குடுத்தாலும் தூக்கம் வராது. அதே கான்செப்ட் தான் இங்கேயும்... ரொம்ப நாளா அரிசி சோறே சாப்பிட்ட மக்களுக்கு, சப்பாத்தி ன்னு ஒன்னு குடுத்தா கம்மியா அளவோட சாப்பிடுவாங்க ன்னு அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த சப்பாத்தி கலாச்சாரம்...ஆனா நம்ம ஆளுங்க வட இந்தியர்களை காட்டிலும் 10-12 சப்பாத்தி ன்னு வெளுத்து வாங்குராங்க. சப்பாத்தி ன்னு சொன்னதும் நமக்கு யார் நியாபகம் வருகிறது தெரியுமா??? அதே தான்.."பஞ்சாபிசிங் ஹே". பஞ்சாபி ல இருக்க சிங் எல்லாருக்கும் சப்பாத்தி தான் நமக்கு அரிசி மாதிரி. ஆனா விஷயம் தெரியுமா பாஸ்....இந்தியாவிலேயே அதிக உடல் பருமனால் அவதிப்படும் மாநிலம் நம்ம சிங் சகோஸ் இருக்க #பஞ்சாப் தான். அப்புறம், இந்த சப்பாத்தி ல #GLUTEN ன்னு ஒரு பொருள் இருக்கு...ரொம்ப #கெடுதல் உடலுக்கு...வயிறு சம்மந்தப்பட்ட கெடுதல்கள், #Celiac Disease, #Leaky Gut Syndrome,மூட்டு சம்மந்தப்பட்ட #Reactive Arthritis ன்னு சகலத்தையும் வர வெச்சிடும் இந்த Gluten. சொல்லப்போனா இட்லி சாப்பிடுறவன விட 4 சப்பாத்தி சாப்பிடுறவனுக்கு தான் உடல் நிலை பாதிக்கும்...சுகர் ஏறும். மூட்டு வலி, வயிற்றுப்போக்கு ன்னு எல்லாம் வரும். குறைவான மாவுச்சத்து மட்டும் தான் ஆரோக்கியமான வாழ்வியலுக்கு திறவுகோல். சப்பாத்தில அது இல்லவே இல்லை. அதனால சப்பாத்தி வெறும் சப்பை தான்.... #வீண்விளம்பரங்களை_நம்பி_ஏமாறாதீர்கள்... #அவதிப்படாதீர்கள்...✍🏼🌹

Happy X-MAS.

Those friends Who are Celebrating X-MAS wishing them A very happy and healthy X-MAS.

Inspired one.

படித்ததல் மிகவும் பிடித்தது ================ *வைகுண்ட ஏகாதசி* வைகுண்ட ஏகாதசி அன்று அரங்கனைச் சேவித்து, பரமபத வாசலையும் கடந்து ... மணல்வெளியில் காற்றாட சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். *"அதான் சொர்க்க வாசலை தாண்டியாச்சுல்ல.. சரி.. அப்போ வா போலாம்.."* என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தேன். அவன்தான்... அந்தக் குட்டிக் கண்ணன் கள்ளச் சிரிப்போடு நின்று கொண்டிருந்தான். *'எங்க கூப்பிடற கண்ணா?'* *"சொர்க்கத்துக்கு... அங்க போகணும்னுதானே இவ்ளோ நேரம் வரிசையில நின்னு கும்பல்ல முட்டி மோதி வந்த... அங்கதான் கூட்டிப்போறேன் வா..!"* *'விளையாடாத கண்ணா.. எனக்குக் குடும்பம் இருக்கு... பிள்ளைங்க இருக்காங்க.. திடீர்னு இப்படி என்னைக் கூப்பிட்டா... நான் இல்லாம அவங்க என்ன பண்ணுவாங்க?'* *"இந்த உலகத்தையே பார்த்துக்கிறவன் நான்.. உன் குடும்பத்தைப் பார்த்துக்க மாட்டனா?"* *'எனக்குன்னு நிறைய கடமைகள் இருக்கு.. நீதானே சொல்லிருக்க.. கடமையை ஒழுங்கா செய்னு.. அப்புறம் இப்படி சொன்னா எப்படி?!'* *"அப்போ கடமையை செய்யாம, எதுக்கு சொர்க்கத்துக்குப் போகணும்னு இங்க வந்து என்னைக் கேட்ட?? சாகவேணாம்.. ஆனா சொர்க்கம் மட்டும் வேணும்னா அது எப்படி? நீ பக்தியோட கேட்ட.. அதான் நானும் வந்தேன்.. இப்போ சாக்கு சொல்லாதே......வா போலாம்"* *'பக்தியோட கேட்டது இன்னைக்கு போறதுக்கில்ல.. பின்னாடி வயசானப் புறம் கண்டிப்பா ஒருநாள் சாகத்தான் போறோம்.. அதுக்காக!'* *"ஓ! எப்போ என்கிட்ட வரணும்கறதையும் நீதான் முடிவு பண்ணுவ... என்கிட்ட வர்றதுக்கு advance booking......... அதை வருஷா வருஷம் renewal வேற பண்ற.. ஆனா, இப்போ நானே வந்து கூப்பிட்டாலும் வரமாட்ட.. அப்படித்தானே..!!"* என்றான் கிண்டலாக! *'அப்படிதான்! அதைத்தானே எல்லாரும் செய்றாங்க.. என்னை மட்டும் கிண்டல் பண்றியே!'* *"உன்னை மட்டுமில்ல... எல்லாரையும் சேர்த்துதான் சொல்றேன்...... சரி, சில கேள்விகள் கேட்கறேன் ...........பதில் சொல்லு.."* *'என்ன? கேளு!'* *"சொர்க்கத்துக்குப் போகணுமா? பரமனின் பதத்தை அடையணுமா? எது வேணும்?"* *'குழப்பாதே கண்ணா!'* *"நான் குழப்பலை... நீங்கதான் குழம்பிப்போய் இருக்கீங்க.."* *'அப்போ ரெண்டும் வேறயா?!'* *"அது உன் எண்ணத்தைப் பொருத்தது!"* *'அப்படின்னா??'* *"பரமனின் பதத்தை அடைவதே சொர்க்கம்னு நினைக்கறது வேற.... பண்ணின பாவத்துக்கெல்லாம் எமகிங்கரர்கள் எண்ணை சட்டில போட்டு வேக வைச்சுடுவாங்களோன்ற பயத்தில, 'அய்யோ பகவானே மன்னிச்சு இந்திரன் இருக்க சொர்க்கபுரில சேர்த்துடு'ன்னு நினைக்கிறது வேற.."* *'அப்போ சொர்க்கம் நரகமெல்லாம் நிஜமாவே இருக்கா??'* *"அது உங்களுக்குத் தான் தெரியும்... நீங்கதானே கலர்கலரா செட் போட்டு புகை பறக்கவிட்டு நாலு பொண்ணுங்களை நாட்டியமாட விட்டு காட்டறீங்க.."* *'அப்போ அதெல்லாம் எங்க கற்பனை...... நிஜமா ஒண்ணும் இல்லைனு சொல்றியா?'* *"நான் என்ன சொல்லணுமோ, அதையெல்லாம் கீதைல ஏற்கனவே சொல்லிட்டேன். நீங்க அதைப் படிக்காம, உங்க இஷ்டத்துக்கு எதையோ கற்பனை பண்ணிட்டு அந்த கற்பனை உலகத்தை நிஜம்னு நம்பி வாழறீங்க..."* *"உங்களுக்கு எது வசதியோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு மற்றதை விட்டுடறீங்க ..."* *"ஆனா கஷ்டம் வந்தா மட்டும், 'கண்ணா, பெருமாளே.. உனக்கு கண்ணில்லையா, காதில்லையா'ன்னு என்னை திட்டறீங்க!!!"* *'அப்போ இந்த விழா, பரமபத வாசல் தாண்டுறது இதெல்லாம் தேவையில்லை.. சொர்க்கம், நரகம் இதெல்லாம் பொய்னு சொல்றியா??'* *"இல்லை.. இதெல்லாம் தேவைதான்!! ஆனா, நீங்க எதையும் உண்மையான அர்த்தம் புரிஞ்சு பண்லைன்னு சொல்றேன்.."* *"இந்த உலகத்தில இருக்கிற நீங்க, பார்க்கிறது கேட்கிறது எல்லாமே நான்தான்... கடைசியில நீங்க வந்து சேரப்போறதும் என்கிட்டதான்..."* *"இடையில நீ வாழற இந்த வாழ்க்கையில உன்னுடைய கர்மாவுக்கேற்ற பலனை அனுபவிச்சு, பின் என்கிட்ட வந்து சேரப்போற.. "* *"அப்படி என்கிட்ட உன்னை சேர்க்கக்கூடிய பாதையில் நடக்கும்போது நீ பார்ப்பவைதான், அனுபவிப்பவைதான்.. சொர்க்கமும் நரகமும்..."* *"நீ எதை அனுபவிக்கணும், பார்க்கணும்னு நீதான் தீர்மானம் செய்ற.. உன் கர்மாக்கள் மூலமாக.."* *"நீ இறந்தபிறகு எங்கு போகணும்னு யோசிக்கறதை விட்டுட்டு, வாழும்போது எப்படி இருக்கணும்னு யோசி.."* *"சொர்க்கமும் நரகமும் நீ வாழற வாழ்க்கைலதான் இருக்கு.. எங்கோ ஆகாயத்துல இல்லை.."* *"வாழும்போதே சொர்க்கத்தை அடையும் வழியைதான் நான் கீதையில சொல்லிருக்கேன்..."* *"அதைப் புரிந்து படி.. உன் எல்லா கேள்விகளுக்கும் அதில் விடையுண்டு.."* *"அதை ஞாபகப் படுத்ததான் இந்த விழாக்கள்..."* *"கீதையின்படி, தர்மத்தைப் போற்றி, கர்மத்தை நிறைவேற்றி வாழ்ந்தால்... சொர்க்கம் போன்ற வாழ்வை வாழ்ந்து இறுதியில் என் பதத்தை அடைவாய்..."* *"உனக்கு நல்வழிகாட்ட பல அவதார ரூபங்களிலும் தோன்றினேன்..."* *"உனக்கு வழி காண்பித்து பரமபத வாசலை முதலில் கடந்து உன்னை வழிநடத்துகிறேன்.. இதுதான் தத்துவம்!!!"* *"ஆனால் இது புரியாமல் வருடா வருடம் ஒரு சடங்காக மட்டுமே நீங்கள் இதை செய்கிறீர்கள்.."* *"பரமபத வாசலைக் கடக்கும்போது இந்த உண்மையை உணர்ந்து.. தன் தவறுகளை சரி செய்ய முடிவெடுத்து.. நான் காண்பித்த வழி பின்பற்ற முடிவெடுத்தவர் எத்தனை பேர்??"* *"பெரும்பாலானவர்களைப் பொருத்த வரை, வாசலைக் கடந்தால் பண்ணின தப்பையெல்லாம் மன்னிச்சு சாமி சொர்க்கத்தில சேர்த்திடுவார்.."* *"சிலருக்கு இது மற்றுமொரு சடங்கு.."* மற்றும் சிலர், *'எல்லாரும் போறாங்க நானும் போறேன்!'* இன்னும் சிலர், *'ஏகாதசி திருவிழா சமயத்தில தேவஸ்தான கடையில போடற தோசை சூப்பரா இருக்கும்.. அதோட புளியோதரை, கேசரி சாப்பிட்டுட்டு.. அப்படியே சொர்க்க வாசலையும் மிதிச்சு வைப்போம் ... போனா சொர்க்கம். இல்லாட்டி தோசையாவது கிடைச்சதே...!!!'* அவ்வளவுதான்!! *"உண்மையான அர்த்தம் புரிந்து செய்பவர் வெகு சிலரே..."* *"இன்று உனக்குச் சொன்னேன்! நீ சிலருக்கு சொல்..."* *"நீங்கள் என் குழந்தைகள்..."* *"நீங்கள் சரியான வழி நடந்து என்னை வந்தடையும் வரை நான் வழி காட்டிக்கொண்டு தான் இருப்பேன்.."*. *"உங்கள் கை பிடித்து அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன்..."* *"நல்லபடியாக வந்து சேருங்கள்...!!"* *"சொல்லிவிட்டுப் போய்விட்டான்..

Friday, December 22, 2023

Nice one.

*E L I M I N A T I O N I N L I FE* 🙏🏼 THREE (3) STAGES OF ELIMINATION IN LIFE: 1- AT THE AGE OF 60 🙏🏼 THE WORKPLACE ELIMINATES YOU .* *NO MATTER HOW SUCCESSFUL OR POWERFUL YOU WERE DURING YOUR CAREER, YOU'LL RETURN TO BEING AN ORDINARY PERSON .* *SO , DON'T CLING TO THE MINDSET AND SENSE OF SUPERIORITY FROM YOUR PAST JOB ,* *LET GO OF YOUR EGO , OR YOU MIGHT LOSE YOUR SENSE OF EASE !* 2- AT THE AGE OF 70 🙏🏼 *SOCIETY GRADUALLY ELIMINATES YOU .* *THE FRIENDS AND COLLEAGUES YOU USED TO MEET AND SOCIALIZE WITH BECOME FEWER ,* *AND HARDLY ANYONE RECOGNIZES YOU AT YOUR FORMER WORKPLACE .* *DON'T SAY ,* *"I USED TO BE..."* *OR "I WAS ONCE..."* *BECAUSE THE YOUNGER GENERATION WON'T KNOW YOU, AND YOU MUSTN'T FEEL UNCOMFORTABLE ABOUT IT !* 3- AT 80/90 🙏🏼 FAMILY SLOWLY ELIMINATES YOU. EVEN IF YOU HAVE MANY CHILDREN AND GRANDCHILDREN. MOST OF THE TIME YOU'LL BE LIVING WITH YOUR SPOUSE OR BY YOURSELF. *WHEN YOUR CHILDREN VISIT OCCASIONALLY, IT'S AN EXPRESSION OF AFFECTION, SO DON'T BLAME THEM FOR COMING LESS OFTEN , AS THEY'RE BUSY WITH THEIR OWN LIVES !* *AFTER 90, THE EARTH WANTS TO ELIMINATE YOU .* *AT THIS POINT, DON'T BE SAD OR MOURNFUL🙏🏼 *BECAUSE THIS IS THE WAY OF LIFE , AND EVERYONE WILL EVENTUALLY FOLLOW THIS PATH !* *THEREFORE, WHILE OUR BODIES ARE STILL CAPABLE, LIVE LIFE TO THE FULLEST ! *EAT WHAT YOU WANT; Consume WHAT YOU DESIRE(in moderation); PLAY AND DO THE THINGS YOU LOVE ❤️ *REMEMBER🙏🏼 THE ONLY THING THAT WON'T ELIMINATE YOU IS THE WHATSAPP GROUP👍🏼 SO, COMMUNICATE MORE IN THE GROUP👍🏼 SAY A HELLO 👋🏻 MAINTAIN YOUR PRESENCE 👋🏻 BE HAPPY 😃 HAVE NO REGRETS 🙏🏼 STAY BLESSED ALWAYS🙏🏼 Sincerely Dedicated to Senior Citizens 🙏🏼 🙏🙏🙏🙏🙏

Power must come back.

Recent heavy rains in Tamil Nadu made heavy loss in all areas and especially people’s life was much shattered. Suffering for net work, water and electricity.I do not think the people of Tamilnadu get rid of these problems till today. Administration must reach the people who bestowed them for power. Power supply must come back

Thursday, December 21, 2023

Tribute

ஐந்து மொழிகளில் தனது குரலால் மில்லியன் கணக்கானவர்களைக் கவர்ந்த பல்துறை பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு அஞ்சலி. சிறிய மற்றும் பெரிய திரைகளில் ஏறக்குறைய இரண்டரை தசாப்தங்களாக நீடித்த வாழ்க்கையுடன், திறமையான எழுத்தாளர்களின் வளமான வரலாற்றிற்கு பெயர் பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நான் அவருடைய பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன், அவருடைய அற்புதமான குரலில் எப்போதும் மயங்கினேன். இன்று, எனது வலைப்பதிவுகளில் இந்த புகழ்பெற்ற நபரை கௌரவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது எண்ணற்ற விருதுகளில், காலத்தால் அழியாத "உயிரே உனக்காக" எனக்கு மிகவும் பிடித்தது. ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பல மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் அமைதியான நாட்கள் வர வாழ்த்துக்கள். வாழ்த்துகள், கே.ராகவன்

Wednesday, December 20, 2023

Reply for my article for Shivarajkumar from my friend.

I would like to share my experience with Shivrajkumar. Me and my wife used to celebrate our marriage anniversary every year by visiting Guruvayur to seek Lord Krishna s blessings. On one such occasion when we returned from the temple in the morning to the hotel where we were staying we saw a small crowd in the lobby and Shivrajkumar was standing in the middle of the group. My wife having been born and brought up in Bangalore immediately recognised him and went and talked to him.we spent about 5 minutes and when my wife asked him whether he had special Dharshan he said he stood in the queue and had a normal Dharshan only. Then he said since ha has come in two or three cars along with friends he can drop us back in Bangalore if we are returning immediately. Of course we couldn't take his offer since we were planning to visit other nearby temples. Such a simple person he is.

Tuesday, December 19, 2023

Prevention isbetter.

Recent report says Kerala has many Covid-19 cases . In Karnataka my home state has askedSenior citizens to wear mask is a good initiative. Prevention is better than cure . Senior Citizens can wear mask to safe guard .

Sad state of affairs.

Recent IndianParliament Members suspension on their behaviour against the recent gas attack and one Member mimicries RajyaSabha speaker isnot palatable and members must respect democratic values.Sad state of affairs indeed.

Monday, December 18, 2023

Food for thought.

Recent survey shows India is 11 th rank among 100 best Cuisines in the world is amazing.

Lovely one.

*WHO ARE* *GRANDPARENTS?* 🎅🤶 ✍written by a class of 7-year-olds 👦👧 You'll love it... 😘Grandparents are a lady and a man who have no little children of their own. 😘They like other people's children. 😘They live at the airport from where we need to pick them up and later drop back too. 😘A grandfather is a man, and a grandmother is a lady! 😘Grandparents don't have to do anything except be there when we come to fetch them. 😘They are so old they shouldn't play hard or run. 😘It is good if they drive us to the shops and give us money. 😘When they take us for walks, they slow down past things like pretty leaves and caterpillars. 😘They show us and talk to us about the colors of the flowers and also why we shouldn't step on 'cracks.' 😘They don't say, 'Hurry up.' 😘Usually they are fat but not too fat to tie your shoes. 😘They wear glasses and funny clothes 😘They can take their teeth and gums out. 😘Grandparents don't have to be smart. 😘When they read to us, they don't skip. 😘They don't mind if we ask for the same story over again. 😘Everybody should try to have a grandmother, especially if you don't have television because they are the only grownups who like to spend time with us... 😘They know we should have snack time before bed time. 😘They say prayers with us and kiss us even when we've acted bad. 😘Grandpa is the smartest man on earth! 😘He teaches me good things, but I don't get to see him enough to get as smart as he is. Send this to 📲other grandparents, 📲almost grandparents, or send it to 📲everyone. 👍It will make their day.

Sunday, December 17, 2023

Tribute 797.

Tribute to Actor, Producer,Director RameshBhat 797 Today I feel compelled to highlight the multifaceted personality that significantly influenced the South Indian film industry for nearly six decades. Ramesh Bhat, a stalwart in the Kannada film industry, transitioned from the theatre to the screen, leaving an indelible mark. His journey, marked by collaborations with both contemporary and legendary actors, is commendable. Recognized for his humble yet impactful character roles, he received numerous accolades for his remarkable performances. While many in the film industry have acknowledged him, I want to personally commemorate this versatile individual in my blogs. With an extensive filmography, including memorable works like "Minchina Ota," "Nodi Swamy Narasimha," and "Jogi," Ramesh Bhat's legacy endures. Notably associated with actors like Anant Nag and his brother,today, I express my joy in paying tribute to this cinematic icon.Wishing him and family members happy and healthy peaceful days to come. K. Ragavan December 18, 2023 Until we meet again next week.

Saturday, December 16, 2023

Lovely one from Director ChandraShekhar.

Blood relations are like: Complicated, messy, quarrel, birth, Expectation, benefit, demand, Fake, hunnara, tragedy, Trouble, crisis, demand, Complaint, Dummana, Durgandha, bondage, Jealousy, sink, mulaju, Whisper, secret, bag, The burden, the weight and the disease. Emotional relationship is like: Plain, release, roadway, Straight, simple, absolute, denial, Free, transformative, bold, momentary, Clear, natural, friendly, good, pure, Odd, light, choice, inevitable, Freedom, voluntarily, uncontrolled, Unrestricted, past and diseaseless. No life without these two. Blood relations Have to admit it. Emotional relationships Need to embrace it. -Nagathihalli Chandrashekhar

Friday, December 15, 2023

T20 Team selection.

IPL T20 auction started for 2024 team selection. Rohit Sharma was replaced by Pandiya and Shreya’s Iyer has come back to Kolkatta knight riders.Expecting few more changes.

Thursday, December 14, 2023

Letter.

Letter Published in The National UAE on15 Dec23 Indian court's milestone verdict to Kashmir With reference to Bibhudutta Pradhan's report Article 370 verdict: India's Supreme Court upholds revocation of Kashmir's special status (December 11): Five years ago, in August 2019, the special status of the state of Jammu and Kashmir was abrogated by the ruling Bhartiya Janata Party. This was a significant milestone in Indian political history. Now that it has been upheld by the Supreme Court, it's good that polls are to be held there before next September. After the recent victory of the BJP in three of the four state elections, the party will have an even better standing in next year's Lok Sabha elections. Despite the unhappiness the Court's verdict has caused the political opposition parties, some analysts believe that overall India‘s 'One Nation, One Election' policy will shine through in the coming months. Most people are also hoping that this finally brings development and unity to Kashmir. And that perhaps, above all, Kashmir will regain its place as one of the best destinations for tourists and trade, as witnessed decades ago. K Ragavan, Bengaluru, India

Wednesday, December 13, 2023

Kudos to Suresh Urs.

Copy of my letter to our family group Today is a Memorable day for me to spend nice time along with my good friend Award winning Editor SureshUrs. He has more than 700 films of Various language and few Mani Ratnam movies like, Iruvar, Roja, Thakapathy , Bombay and Director Bala moves PithaMagan and others and many Tamil films.Talking various aspects in the film profession, especially on technical side like Editing, and cinematography .His vast experience and knowledge made me thrilled.Despite his busy schedule he visited me was really a great honour tome and above all his simplicity admired me. With kind regards, K.Ragavan. August 17-8-22

Kudos to Nagathihalli Chandrashekhar

Amazing 26 years of the great epic from the Stalwart Director Nagathihalli Chandrashekhar AmericaAmerica still the songs are liked by millions of Kannadigas and the great attempt taken by the producer,Director tofilmthis story no one will forget. Once again Kudos to the amazing Director who inspired by his directorial touch and mesmerising songs. With WarmRegards, K.Ragavan.

Condemned one.

Today Dec 13,two people entered with permission to Parliament carrying gas canisters is condemned one .This should be probed and any organisation linked with this should not be spared and severe punishment should be given. Unfortunate and unacceptable incident.

Tuesday, December 12, 2023

Good gesture.

Recent selection of CMs in the three states BJPhasdemonstrated that they are different from others of choosing the right candidates with out bias.

Kudos to BJP announcement.

Recent announcement by the ruling party BJP for the states Chhattisgarh and Madhyapradesh Chief Ministerial candidates was nice and a good change and dramatic development in Indian Politics. Kudos to BJP high command.

Sunday, December 10, 2023

Land Mark verdict.

on 11 Dec Indian top court's verdict in Article 370 was laudable. Good for people and elections will be held in Sep 2024.

Tribute796.

Tribute to Actor Rajesh Khanna 796 Today, I am compelled to feature another fascinating personality from the Bollywood film industry, none other than the late Rajesh Khanna, in my blogs. Four decades ago, his dominance in Bollywood was not an exaggeration. He held the title of the first superstar and the highest-paid actor for nearly a decade. Known for his versatile acting and stylish looks, he left a significant impact on cine fans. His films were infused with enchanting songs, music, compelling stories, and, above all, wonderful cinematography. The collaboration between the late director Shakti Samanta, music stalwart S.D. Burman, and Rajesh Khanna's performances created magic in the industry that no one can deny. Working with top-class actors and directors like the late Manmohan Desai and Raj Khosla added to his illustrious career. Shakti Samanta played a crucial role in giving Rajesh Khanna a breakthrough and establishing his stardom. Among the many memorable films to his credit, I've personally enjoyed classics such as Bawarchi, Anand, Aradhana, Kati Patang, Andaz, Sachaa Jhutha, Dushman, Amar Prem, Apna Desh, and others that slip my mind at the moment. Even though he has left us, his memorable songs and films remain a testament to his talent. Rajesh Khanna received numerous accolades, including a feature in the popular Outlook magazine, recognizing him as one of the outstanding stars of his time. Remembered as one of the finest and most charming actors by millions of fans, I am pleased to pay tribute to this stalwart. K. Ragavan. 11-12-23 Until we meet again next week.

Saturday, December 9, 2023

Touching one.

Niraimathi Neelamegam.... எனக்கு 77 வயது! அன்பின் நீரூற்ற மறந்த எத்தனையோ முதியவர்களில் நானும் ஒருவன்! இருக்கின்ற நான்கு மகன்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்! இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்! இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது கடைசி மகனிடம் செல்ல! இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டு எண்ணிக்கொண்டு இருக்கிறேன் கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக! போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள் வாங்கித்தந்த வெள்ளை வேட்டி பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது! முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது, இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால் என்ன சொல்வானோ என்று பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டு வெறுங்கண்களோடு தடுமாறிக்கொண்டு இருக்கிறேன்! கடைசி மருமகளிடம் சொல்லி தான் மாற்றிக்கொள்ள வேண்டும்! இன்னும் நான்கு நாட்கள் தான் என்பதால் எல்லோரும் வேலைக்கு போனபின்பு என்னுடைய வேட்டி ஜிப்பாக்களை துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும், துணி துவைக்கும் மிஷின் இருந்தாலும் என்னுடைய துணிகளை தனியாகத்தான் போடவேண்டும் என்று சொல்லி அவர்களின் ஆடையோடு கூட ஒட்டவிடாமல் ஏனோ அந்நியமாக வைத்திருக்கிறாள்! கஷ்டமாக இருந்தாலும் மகனிடம் கூட எதுவும் சொல்வதில்லை, மருமகளும் சொல்லவிடுவதில்லை! இன்னும் நான்கு நாட்கள்தானே என்று ஹாஸ்டலில் இருந்து ஆசையோடு வீட்டுக்கு ஓடும் குழந்தையைப்போல் கடைசி மருமகளின் வீட்டு போக என்னுடைய உடைகளை நானே ஆர்வமாக துவைத்துக்கொண்டிருக்கிறேன்! கடைசி மகன் மற்றவர்களை போல் கார் சொந்த வீடு என்று வசதியாக இல்லை, வாடகை வீடு தான், இரண்டு பேருக்கும் இரண்டு மோட்டார் பைக்குகள் இருக்கிறது! நான் ஊருக்கு போகும்போதெல்லாம் மருமகள் தான் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டேண்டு வருவாள்! அந்த ஸ்கூட்டரில் உட்கார்ந்து கொண்டு போவதில் அப்படி என்ன ஆனந்தமோ எனக்கு தெரியாது, என்னென்ன நடந்தது என்று அவள் கேட்டுக்கொண்டே போக நான் பின்னால் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி யாரைப்பற்றியும் எந்த குறையும் சொல்லாமல் நல்லதை மட்டுமே சொல்லிக்கொண்டு போவேன்! அவள் கெட்டிக்காரி என்பதால் போகும் வழியில் எனக்கு பிடித்த ரோஸ்மில்க் வாங்கி கொடுத்து வேடிக்கை பார்க்கும்போது கண்டுபிடித்து விடுவாள்! வீட்டுக்கு போனதும் என்னுடைய கட்டை பையை ஆராய்ச்சி செய்து மருந்து மாத்திரைகளாவது சரியாக வாங்கி கொடுத்திருக்கிறார்களா என்று தேடிப்பார்த்து திட்டுவாள்! அதில் அவளுக்கு பிடித்த பாதுஷா சுவீட்டை நான் வாங்கி வந்திருப்பதை பார்த்து சிரித்துவிடுவாள்! இவளை ஏன் எனக்கு மகளாக பெற்றுத்தரவில்லை என்று மீனாட்சியிடம் சண்டை போடக்கூட அவள் அருகில் இல்லாமல் எனக்கு முன்னால் போய் சேர்ந்துவிட்டதில் நிறைய வருத்தம் எனக்கு! நான்கு நாட்கள் கழித்து பஸ்ஸில் போய் இறங்கினேன், எப்போதும் போல் எனக்கு முன்வந்து காத்திருந்தாள்! ஓடி வந்து பையை வாங்கிக்கொண்டாள், ஸ்கூட்டரில் பத்திரமாக உட்கார வைத்துக்கொண்டாள், உங்களை ஷேவிங் பண்ண கூட கூட்டிட்டு போகா நேரம் இல்லையாமா அவங்களுக்கு, அவ்ளோ பெரிய ஆளுங்களா ஆயிட்டாங்களா எனும்போதே அதெல்லாம் இல்லம்மா ரெண்டுபேரும்.... என்று ஆரம்பிக்கும்போதே இப்படியே பேசி பேசி அவங்களை காப்பாத்திட்டு இருக்காதீங்கப்பா பேசாம வாங்க என்று ரோஸ்மில்க் கடைக்கு போவதற்குள் சவரக்கடைக்கு தான் அழைத்து சென்றாள்! கண்ணாடி என்ன ஆச்சி என்று முறைத்தாள், பெயிலான மார்க் சீட்டை காட்டும் குழந்தையை போல் தயங்கி தயங்கி ஒரு பக்கம் உடைந்த கண்ணாடியை காட்டினேன்! கோபத்தை வெளிக்காட்டாமல் கண்ணாடி மாற்ற அழைத்து சென்றாள்! இதுக்கு தான் உங்களை அனுப்ப மாட்டேன்னு சண்டை போடுறது புரியுதாப்பா....என்று முறைத்தாள் என்னிடம் பதிலில்லை! ஊர் உலகத்துல யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னு பெருமைக்கு கூட்டிட்டு போறது அப்புறம் உங்களை கஷ்டப்படுத்தி அனுப்புறது.. இதே வேலையா போச்சி எல்லாருக்கும் என்று முணுமுணுத்துக்கொண்டே கண்ணாடியை மாற்றிக்கொடுத்தாள், துணியெல்லாம் சுத்தமா துவைச்சிருக்கே நீங்கதானே துவைச்சீங்க பொய் சொல்லாம சொல்லுங்க என்று டீச்சரை போல் முறைக்க என்ன செய்வது என்று தெரியாமல் பாதி பற்களோடு சந்தோஷமாய் சிரித்தேன், அவளும் சிரித்துவிட்டாள்! எனக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி பையை நிரப்பிக்கொண்டு வீட்டுக்கு அழைத்து சென்றாள்! ஸ்கூட்டரில் உட்கார்ந்து செல்லும்போது லேசா மயக்கமா இருக்கு சாஞ்சிக்கட்டுமாம்மா என்று கேட்டேன் கொஞ்சதூரம் தான்பா போயிடலாம் பத்திரமா சாஞ்சிகொங்க என்று சொல்ல மெதுவாக சாய்ந்துகொண்டேன்! உண்மையில் எனக்கு மயக்கமெல்லாம் இல்லை, நான் பெறாத மகளின் மீது சாய்ந்துகொள்ள ஆசையாக இருந்தது, அதனால் தான் பொய்சொல்லி சாய்ந்துகொண்டேன்! இன்னும் ஒரு மாதத்திற்கு அவளின் செல்லதிட்டுகளுக்கு நடுவில் காணாமல் போகும் என் முதுமையின் ஊமைக்காயங்கள்! —#அஷோக்குமார்

Great survey.

Recent 76Percentage by the Global rating as popular Prime minister by a popular Journal morning survey about Primeminister Modi was amazing and laudable. Kudos to Prime minister NarendraModi.

Great board.

Amazed to see the name board of HollyWood completing Century in LA . The name inspired millions of fans and film personalities.

Friday, December 8, 2023

Amazing seize by IT raid.

Recent raid and 290 crores seized from congress MP Dheeraj Sahu house was amazing. Congress talking corruption and this unaccounted money seized and no reply was another shocking.

Greatloss.

The demise of Versatile actress Leelavathy is a great loss to film industry. Known for her various roles no one can for get. May her soul rest in peace.

Thursday, December 7, 2023

Letter.

LetterPublished in The National UAE on8Nov 23, Big wins for Modi in India's state elections About Bibhudatta Pradhan's article How Modi's BJP won key state polls - and why general election victory should follow (December 5): This was a comprehensive and well-researched piece. Despite the criticism of opposition parties and the personal nature of comments from rival factions directed towards the BJP, the party of Indian Prime Minister Narendra Modi won three out of five states in the election and this victory has to be lauded. Election trends have gradually changed in India as shown by these results. False promise and freebies are not going to yield rewards. The only thing that works with voters is the delivery of electoral promises and evident development. These results must have come as a shock to the opposition parties and the third front. We'll have to see if the general elections next year will bear a similar result. Whatever the verdict, the people's vote and their choice will need to be respected. K Ragavan, Bengaluru, India

Kudos to Modi.

Recently Indian Prime minister NarendraModi asking the people not to call him as Modiji and call Modi only shows his humbleness and gratitude towards people for their verdict. K.Ragavan.

Kudos to Director Nagathihalli ChandraShekhar.

Letter addressed to Nagathihalli Chandrashekhar Paris Pranaya Good evening Mr Chandrashekhar, Just now I saw and enjoyed the movie. Beautiful songs of you with all top class singers with Stephan Prayag music,All the artists, RaghuMukerjee,Minal Patil, our late Stalwart Rajesh, Sharath Lohitashwa, Sumalatha, Tara as cell Sitalakshmi , Sudha Belawadi, and above all The award winning writer Director Nagathihalli’s lovely performance made me a good Paris Pranaya.And if I am right Sundarrajan as son-in-law acted well. Beautiful cinematography by Krishnakumar I have to mention. Your concept of highlighting our culture I admire. Two decades back you made this picture fromEurope was great . You have forwarded today exactly two decades was wonderful WithWarm regards, K.Ragavan Many more achievements like this you have to create.

Should be looked in to.

The people of Chennai suffered a lot in the recent rains. Electricity cut off, drinking water supply, water stagnation in many places, etc. Every time they face difficulties, the government has not tried to do enough development facilities. Mainly, if the structures were made so that water stagnation does not occur, people could have moved out. Government should looked in to. K. Raghavan.

Should be looked in to.

சமீபத்து மழையில் சென்னை மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.மின்சார துண்டிப்பு,குடிநீர் பற்றாமை, பல இடங்களில் நீர் தேக்கம் ,மற்றும் பல.ஒவ்வொரு முறையும் கஷ்டங்களுக்கு உள்ளாகியும் ,போதிய முன்னேற்பாடு வசதிகள் இதுவரை அரசாங்கம் செய்ய முயலவில்லை.முக்கியமாக நீர் தேக்கம் ஏற்படாதவகையில் ,கட்டமைப்புகள் செய்து இருந்திருந்தால் ,மக்கள் வெளியே நடமாடியிருக்கமுடியும்.இனியாவது முயற்சிகள் எடுக்குமா அரசாங்கம். கே.ராகவன்.

Wednesday, December 6, 2023

Face Book Fiends.

I'm Ragavan, with over three decades of experience in the Indian pharmaceutical industry and 16 years in Risk Management in the UAE. I retired in 2009 and settled in Bengaluru. I've been passionate about writing since 1964, focusing on my blogs since 2008. I've created a column called "Tribute" dedicated to those who have excelled in their professions, featuring film directors, editors, cinematographers, and other technical experts every Monday. This brings me immense joy. I’m also planning to organize meetings for friends in specific areas of Bengaluru every two to three months, where we gather at a restaurant to discuss various topics. Those interested can message me on Facebook, and expenses are shared equally among members. This is exclusively for acquaintances within the same city. Warm regards, K. Ragavan.

Tuesday, December 5, 2023

Story.

எங்கிருந்தோ வந்தான் மழை சற்று ஓய ஆரம்பித்தது.உள்ளே பெருமாள் விளக்கை சற்று நிமிண்டிவிட்டு கூடத்தில் வந்து உட்கார்ந்தாள் ஜானகி.வாசலில் யாரோ கூப்பிடும் சப்தம் கேட்டு மெதுவாக எழுந்தாள்.வாசல் படி வந்தவள் முகத்தை பார்த்து யார் என்றுகண்டுபிடிக்க முடியவில்லை. எப்போதும் வீட்டில் இருக்கும் கணவரும் கடைக்கு போயிருப்பதால் அவள் யார் ,நீங்க என்று கொண்டிருக்கும் அந்த நபரை பார்த்து கேட்டாள் .அதற்கு அவர் ,அம்மா ,என் பெயர் பிச்சை ஏதாவது சாப்பிட கிடைக்குமா .ஜானகி அந்த மனிதரை பார்த்து ,இவ்வளவு வாட்ட சட்டமாக இருக்கிறீர்களே வேலைக்கு போகலையா என்று கேட்க பிச்சை ,அம்மா நான் தினம் மூட்டை தூக்கி பிழைக்கிறேன். இப்போ ஆறு மாதமாக கரோனா இருப்பதால் எனக்கு எங்கயும் வேலை கிடைக்கவில்லை .ஜானகி ,என்னை மன்னிச்சுடுங்கோ .இப்போ நான் உங்களுக்கு உப்புமா கொண்டு வருகிறேன் .ஜானகி உப்புமா கூட சக்கரையும் கொன்டு வந்து அவரிடம் கொடுத்தால்.உப்புமா சாப்பிடும் பொது பிச்சை ,அம்மா நீங்கள் தனியாகவா இருக்கிறீர்கள். ஆமாம் ,நானும் என் கணவரும் இப்போ தனியாக இருக்கிறோம் .எங்களுக்கு ஒரு பிள்ளை அவன் மிலிட்டரியில் மேஜர் போன வாரம் கொரோனாவில் போய்விட்டான் .. எங்களால் போக முடியவில்லை. அது போக இவருக்கு கண் ஆபரேஷன் செய்ய வேண்டும் . பணம் இல்ல .ஒரு நண்பரிடம்போய் கடன் வாங்கிண்டு வரேன் என்று போயிருக்கிறார்..எனக்கு இஷ்டம் இல்லை.எங்களால் கடன் வாங்கினால் திருப்பிக்கொடுக்கமுடியாது அவர் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றதால் எங்களுக்கு பென்ஷன் ஒன்றும் வராது.இருக்கும் பணத்தில் பேங்க் வட்டி வாயுக்கும் வயதுக்கும் பொரளை.எங்கள் பெருமாள் உப்பிலியப்பன் தான் எதாவது வழி காட்டணும்னு தினம் இந்த வேளைக்கு பாதுகாசஹஸ்ரம் சொல்லுவேன் இப்போ உக்காரும் பொது நீங்கள் வந்து கேட்டவுடன் எங்கள் கஷ்டம் ஒன்றும் இல்லை என்று தோன்றுகிறது.இன்னும் உப்புமா கொடுக்கட்டுமா .வேண்டாம் அம்மாஇதுவேய எனக்கு ரொம்ப ஜாஸ்தி. அதற்குள் அவள் கணவர் வந்துவிட்டார் .போன காரியம் என்ன ஆச்சு கணவர்,நண்பன் ஊரில் இல்லை இது யார்..ஜானகி எல்லா விவரமும் சொன்னாள் .அதை கேட்ட கணவர் உங்களுக்கு ஆறு மாதமாகவா வேலை இல்ல .நாளைக்கும் இங்கு வந்து சாப்பிடுங்கோ.பிச்சை ,உங்கள் அன்பிற்கு ரொம்ப நன்றி நான் போயிடு வருகிறேன்.நீங்கள் பாதுகாசஹஸ்ரம் சொல்லுங்கோ மாமி என்று வாசல் வரை போய்வந்தவர் ,அம்மா இந்த பை கொஞ்சம் அழுக்காக இருக்கிறது இதை தட்டி சுத்தம் பண்ணி உங்களிடம் வைத்து கொள்ளுங்கோ,நான் இந்த பக்கம் வரும் பொது வாங்கிக்கிறேன் என்று சொல்லி பையை கொடுத்துவிட்டு போய்விட்டார். பாதுகாசஹஸ்ரம் சேவித்து விட்டு ஜானகி அந்த பையை எடுத்து தட்டி பெருமாள் கிட்ட காட்டி ,பாவம் அந்த பிச்சைக்கு இதை துவைக்கக்கூட முடியவில்லை. என்று நன்றாக உதறினாள். என்ன ஆச்சர்யம் , கற்றையாக ரூபாய் நோட்டுகள் கொட்ட ஆரம்பித்தது.இருவருக்கும் ஆச்சார்யம் .வந்தது யார் என்று இப்போ அவர்களுக்கு புரிந்து விட்டது. இந்த கலி காலத்திலும் நீ நேரில் வந்து உன் கருணையிய காட்டுகிறாய் அப்பா என்று அவர்கள் இருவர் கண்ணிலும் நீர் சொரிந்தது.பிள்ளையை பறிகொடுத்துவிட்டு ,கண் அப்பொரேஷனுக்கு தவித்து கொண்டிருந்தவர்களுக்கு அந்த ஆண்டவன் எப்படி கருணை காட்டி விட்டான்..ஜானகி மெய்சிலிர்த்து போனாள் .தான் தினம் செவிக்கும் பாதுகா சகஸ்ரத்தின் மஹிமையை நினைத்து. எங்கிருந்தோ வந்தவன் அவர்கள் மனா பாரத்தை இறக்கிவிட்டு போய்விட்டான். கே.ராகவன்

Monday, December 4, 2023

Normalcy must come back.

Chennai is facing very tough time due to the recent rains in the history of 80 years as per the reports was sad and the sufferings of the people for electricity , Water and commuting .I Pray soon the rains should be stopped and the normalcy must come back.

Should reconsider.

Muktha Films 60, formed a few years ago by the renowned duo, Producer V. Ramaswamy and Director V. Srinivasan, garnered a remarkable membership of over 140,000. Unfortunately, this thriving community on Facebook suddenly came to a halt, leaving dedicated members, avid fans of Director Muktha Srinivasan, in shock. The group, known for its diverse programs celebrating the film industry and showing respect to all contributors, irrespective of their roles, was highly commendable. As a fan and supporter of this group, I earnestly request Facebook to reconsider its decision. Warm regards, K. Ragavan

Sunday, December 3, 2023

Infrastructure should be looked in to.

Whenever cyclone and heavy rains Chennai people will be suffering from stagnation of water . Drainage system should be set right permanently and make the people happy to move.

Tribute 795.

இன்டிபென்டன்ட் கான் புதிய பாண்டிங் பிறந்தது. ஏறக்குறைய பத்தாண்டுகள் சுதந்திரமாக வாழ்ந்த பிறகு என்னையும் என் மனைவியையும் எங்கள் அன்பான மகள்கள் எங்களுடைய ஸ்தாபனத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்கள், ஏனென்றால் அவர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் குடியேறுகிறார்கள், முன்பு நான் அவர்களுக்கு நெருக்கமாக இருந்ததால் அவர்கள் இதை எடுத்தார்கள். முடிவு என் வாழ்வின் சமீபத்திய வளர்ச்சி. 2009 இல் துபாயில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நானும் என் மனைவியும் அவர்களுக்கு அருகிலேயே தனித்தனியாக வசித்து வந்தோம்.. வயது காரணமாக இந்த எண்ணம் எனக்கும் மனைவிக்கும் நன்றாக இருக்கிறது. எந்த மூத்த குடிமகனுக்கும் பேரக் குழந்தைகள்தான் சொத்து, அவர்கள் பெற்றோருக்கு இடையே உறுதியான காரணி. மற்றும் எங்களுக்கு.நாங்கள் புதிய இடத்திற்கு நகர்ந்தோம், அங்கு பரபரப்பான சூழ்நிலையும் அமைதியும் நமக்காகக் காத்திருக்கிறது.ஒரு நபராக நான் ஒவ்வொரு உடலையும் நேசிக்கிறேன் மற்றும் எனது மார்க்கெட்டிங் தொழிலின் காரணமாக நான் ஒவ்வொருவருடனும் எளிதாகக் கலந்துகொள்கிறேன்.அதேபோல் எனது நல்ல பாதியும் அவளது வட்டத்துடன் இணைகிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் திருப்பாவையில் அவளுக்கு அதிக ஆர்வம் இருந்ததால், நாங்கள் ஒரு பதினைந்து நாட்கள் மட்டுமே நகர்ந்தோம். எனது இரட்டை பேரன்கள் கூடைப்பந்து விளையாட்டில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் என் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியுள்ளனர். காலையில் செய்தித்தாள் வாசித்து, பல்வேறு பிரச்சினைகளுக்கு எனது கருத்தைப் பற்றி செய்தித்தாள்களுக்கு அஞ்சல்களை அனுப்பியதும், எனது மூத்த மகளுடன் எனது தினசரி வழக்கம் புதிய இடத்தில் தொடங்குகிறது. மாலையில் எங்கள் செல்ல பிராணியான வெள்ளெலியை எனது மூத்த பேரன் கொண்டு வந்த கூண்டில் நான் பார்க்கிறேன் இப்போது அமெரிக்காவில் பி.ஜி படிக்கிறவன்.ஆரம்பத்தில் அவனுடைய வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கு ஆர்வம் இல்லை ஆனால் பிறகு பார்த்தவுடன் எனக்கு ஒரு விருப்பம் ஏற்பட்டது.அது அமெரிக்காவில் நான் பார்த்த பழுப்பு நிற முயல் போல இருக்கிறது.அதே போல் என் இரண்டாவது மகளின் மகன் அவரது அப்பாவை அழுத்தி, தலக்காடுபுர பகுதியில் உள்ள அவர்களின் புதிய வீட்டிற்கு ஒரு டோபியர்மேன் நாயை அழைத்து வந்தார்.. அந்த நாயின் பெயர் சூட்டும் விழா அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் டியூக் என்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முடிப்பதற்கு முன்பு மறைந்த சுவாமி விவேகானந்தரின் மேற்கோள் எனக்கு எப்போதும் நினைவிருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தால் நீங்கள் இருக்கிறீர்கள், நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று உணர்ந்தால் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நம் மைண்ட் செட் மட்டுமே சொல்கிறது. நானும் என் மனைவியும் எனது பிணைப்புள்ள மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் அழகான தோட்ட நகரத்தில் கே.ராகவன் பெங்களூரு K

Story.

டென்வரில் தாமோதரன் . வால்மார்டி லிருந்து வெளியே வந்த தாமோதரன் தன்னை யாரோ அழைப்பதை கேட்டு திரும்பி பார்த்தான். ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு ,காரணம் ,அவன் நண்பன் ராமு . ராமு வுக்கு ஒரே ஆச்சரியம் .டென்வரில் இவன் எப்படி வந்தான் என்று. அதே கேள்வி குறி தமொதரனுகும் எழுந்தது. ராமு , நீ எப்போ,இங்கு வந்தாய். அது ஒரு பெரிய கதை ,நான் என் அப்பாவை ,தேடி இங்கு வந்தேன். என் ஆபீசில் இங்கு ஒரு மாதம் ப்ராஜெக்ட் வொர்க் இருந்ததால் என்னை அனுப்பினார்கள் .நானும் அப்பாவை கண்டுபிடிக்க ஒப்புக்கொண்டு இங்கே வந்தியன் .அதைகேட்ட ராமு , உன் அப்பா எப்படி டென்வர் வந்தார் ,விவரமாக சொல்லு. உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்ல போகிறியன். நாம் ஸ்கூலில் படிக்கும் போது என் அப்பா ,அவர் நண்பர் ,ஒருவர் வெகு காலமாக ,இங்கு இருக்கிறார் .நான் அங்கு போய், நிறை ய சம்பாதித்து ,மூன்று வருடங்களில் வந்து விடுகிரியன் என்று ,அம்மாவை ,கன்வின்சே பண்ணி ,அம்மாவிடம் இருந்த ,எல்லா நகையும் விற்று டென்வெருக்கு விமானம் ஏறிவிட்டார் .மூன்று வருடம், இருபது வருடம் ,ஆகியும் ஒரு லெட்டெர் , இல்லை. இதே கவலையில் ,அம்மா இரண்டு மாதம் முன்பு ,காலமாகிவிட்டாள் என்னை கஷ்டப்பட்டு ,படிக்கவைத்து,ஒரு பெரிய கம்பெனியில் , சிபாரிசில் சேர்த்தும், பார்த்து விட்டு இரண்டு மதம் முன்பு கண்ணை முடி விட்டாள்.l அவன் கதையை கேட்ட ராமு ,நீ உன் அப்பாவை எப்படி ,கண்டுபிடிப்பாய் .தாமோதரன்,என் கதை ,இருக்கட்டும் ,நீ எப்படி டென்வரில் ராமு, நான் இங்கு ஒரு எச்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கிரியன் வந்து மூன்று வருஷம் ஆகி விட்டது.நீ எங்கு தங்குகிறாய் தாமோதரன்,என் ஆபீஸ் நண்பனுடன் , ஹெம்பெடன் ஏரியாவில் ராமு,சூப்பர் ஏரியா ,நான் டோவ்ன் டவுன் இல் இருகிரியன் இந்தா என் கார்டு ,கீப் இன் டச் ,நான் அவசரமாக போகணும். உன் அப்பா சிக்கிரம் கிடைக்கணும்னு பெருமாளை .வேண்டிகிரியன் தாமோதரன் ,ஓகே ,நான் நாளைக்கு போன் பண்ரியன் , என் கார்டு இல்லை ராமு ,பரவில்லை ,நான் அர்ஜெண்ட் ஆக போகணும் ,கார்டு மிஸ் பண்ணாதே தாமோதரன் ,இல்லை , பாய் . ராமு போனவுடன் ,தாமோதரன் ,நேராக ,தன் இடத்திற்கு வந்தான் . இன்னும் ஒரு மாதத்துக்குள் அப்பா எப்படி கிடைப்பார் ,என்று யோசனை பண்ண ஆரம்பித்தான் .அப்பா போட்டோ பழசு ,அதுக்கும் இப்ப பாக்கற அப்பாவுக்கும் ,நிறை யா வித்தியாசம் இருக்கும் .அவன் கடைசியாக ,அப்பாவை பார்த்தது , 8 வயசில் . யோசனை தடை பட்டது அவன் ஆபீஸ் நண்பன் வந்ததினால் என்ன தாம் ,எப்போ வந்தே ,அவன் நண்பன் சேகர் கேட்டவுடன், தாம் ,இப்போதான் சேகர்,ஓகே.எங்கே போனே , தாம்,வால்மார்ட் ,அங்கே என் நண்பன் ராமு வை பார்த்தியன் ,கூட படித்தவன் . சேகர் ,குட் ,சரி ,காலையில் பார்க்கலாம் தாம்,குட் நைட். தாம் தன சோக கதையை இது வரை ,ராமு வை தவிர வேறு ,யாரிடமும் சொல்ல வில்லை .ராமு அவன் ஆப்த நண்பன் அதனால் அவனிடம் சொன்னான் .அப்படியே படுத்து கண்ணயர்ந்து ,துங்கி விட்டான். மறு நாள் காலை ,சேகருடன் காரில் ஆபீஸ் வந்தான் .மதியம் ,வரை மூச்சு விட டைம் இல்லை .லஞ்ச் போது சேகருடன் இன்னும் ஒரு ஆபீஸ் நண்பன் ,சேகர் ,மீட் சந்தானம் .தாம் உடனே ,நண்பன்டா ,என்று சொல்லனும்னு ஆசை பட்டு ,அடகிகொண்டு விட்டான். தாமோதரன் ,என்று தன்னை அறிமுகபடுத்தி கொண்டான் . சந்தானம். உங்களை ,பார்த்ததில் ரொம்ப சந்தோசம் , நீங்கள் ,சென்னையா தாம்.இல்லை,மதுரை சந்தானம்.அப்படியா. மதுரைக்கு நான் அடிக்கடி வறுவியன்.நல்ல ஊர் . அதற்குள் தாமோதரனை ,அவன் பாஸ் அழைக்கவே ,கிளம்பிவிட்டான். மறு நாள் தாமோதரன் ராமுவுக்கு போன் பண்ணி ,எப்படி இருக்கிறான் என்று விசாரித்தான். ராமு வும் அவன் அப்பா பற்றி எதாவது தகவல் ,தெரிந்ததா என்று ஆவலாக கேட்டான்.தாம் ஒரு நாளில் என்ன தகவல் கிடைக்கும் ,பார்ப்போம் நான் தேடுவதை விட போவதில்லை என திட்டவட்டமாக சொல்லிவிட்டான். நாட்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை அது தன பாட்டுக்கு ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.தாமோதரன் வந்து 26 நாட்கள் ஓடிவிட்டது.இன்னும் மூன்று தினங்களில் அவன் சென்னை கிளம்பவேண்டும். அன்று ஆபீஸ் விட்டு டௌன்டவுன் போய்,ஊருக்கு ஷாப்பிங் பண்ணலாம் என்று போனான் .அங்கு ஒரு கடையில் ஒரு பாக் கிழே கிடந்தது .அதை எடுத்து சுற்றும் முற்றும் பார்த்து யாரவது விட்டுவிட்டு தேடுகிரர்களா என்று பார்த்தான் யாரும் தெரிய வில்லை . இருந்தும் அவன் வெளியே வந்து பார்த்தான் அங்கு ஒரு பெண்மணி எதையோ தேடுவதை பார்த்தான் .அவளிடம் வந்து ஆங்கிலத்தில் என்ன தேடுகிரிர்கள் என கேட்டான் .அதற்கு அவள் இவனை பார்த்து , இந்தியா என்று கேட்டாள்.தாமோதரன் ,ஆம் இந்த பை உங்களுதா . அந்த பெண்மணி ,ஆம் , இதை கடையில் விட்டது மறந்து விட்டது. நீங்கள் எங்கு இருகிறிர்கள் .தாம் ,நான் ஆபீஸ் விசயமாக டென்வர் வந்தியன் . அப்படியா ,ரொம்ப சந்தோசம் ,நான் இங்கு பக்கத்து ஸ்ட்ரீட்டில் இருகிரியன் ,என் வீட்டுக்கு வாங்க என்று கட்டாயபடுத்தி அழைத்து சென்றாள். வீடு நன்றாக இருந்தது . தாம் .,அம்மா உங்கள் பையில் எல்லாம் இருக்கிறதா ,என்று பாருங்கள். பரவயில்லை தம்பி. உங்களை .பார்த்தா நேர்மையானவராக ,இருகிறிர்கள். .அப்படிஇல்லை என் அப்பா ,எப்போதும் சொல்லுவார் ,யார் பொருளை திருப்பி கொடுத்தாலும் ,அவர்களை பார்த்து வாங்க ,சொல்லு என்று அறிவுரை பண்ணியிருக்கிறார். சரி என்று அந்த ,பெண்மணி பை யை திறந்து எல்லா பொருள்களையும் கொட்டினார். அதில் ஒரு போட்டோ இருந்தது.அதை காண்பித்து ,என் சாமானை ,நீங்கள் கொடுத்துவிட்டிர்கள் .இந்த போடவில் இருக்கும் பையனை நான் எப்படி தேடுவியன் என்று அந்த போட்டோவை தாம் கு காட்டினாள்.அதை பார்த்த தாம்கு ஆச்சரியமாக போய்விட்டது.அந்த போடவில் இருந்தது அவன் அப்பா. மற்றும் தாமோதரன் சிறு வயதில். அந்த போட்டோவை பார்த்த தாமோதரன் , இவரை எப்படி உங்களுக்கு தெரியும்.அவரை உடனே பார்க்கணும் .அந்த பெண்மணி ருக்மணி , இவரை பார்க்கமுடியாது ,சுமார் இருபது வருடங்கள் முன் நானும் இவரும், சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் ,டென்வேற்கு பயணம் , வந்தோம் .வரும் பொது அவர் தான் எதற்காக டென்வர் ,வருகிறார் தன் லட்சியம் ,ஒரே மகனை நன்றாக படிக்க வைத்து பெரிய ,மனிதனாக பார்க்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்.அப்போது அவர் மகன் ,போட்டோ ,த மற்றும் அவர் போட்டோவை எனக்கு காட்டினார்.டென்வர் வந்தவுடன் எனக்கு அவர் நண்பனை பார்த்து விட்டு போன் பன்னுகிரியன் என்று அவர் நண்பர் விலாசம் கொடுத்தார். பிறகு ஒரு நாள் கழித்து அவரிடம் இருந்து ,போன் வந்தது ,அவர் நண்பர் ,மகன் விபத்தில் ,இறந்ததினால் ,எல்லா வற்றையும் மறந்து கோமாவில் போய்விட்டார் என்று அதை கேட்ட .நான் உடனே நீங்கள் ,என்னிடம் வந்து தங்குங்கள் என்று சொல்லி உடனே அட்ரஸ் கொடுத்து வர சொன்னியன்.விதி ,வேறு விதமாக விளையாடிவிட்டது. என்ன அம்மா ,என்னாச்சு. அவர் வரும்போது ,நண்பன் கோமாவில் போனதை நினைத்து இதய துடிப்பால் வழியிலயே இறந்து விட்டார்.அவர் பெட்டி எல்லாம் யாரோ ,எடுத்து கொண்டு போய்விட்டார்கள்.ஆனால் அவர் விமானத்தில் கொடுத்த இந்த போட்டோ என்னிடம் இருக்கிறது.நான் எப்படி அவர் குடும்பத்தாரை கண்டுபிடிப்பின் . அம்மா இதில் இருப்பது என் அப்பா தான் ,என்று தாம் தன்னிடம் இருந்த அப்பா போட்டோவை காண்பித்தான். பெண்மணி ஆச்சர்யத்துடன் அந்த போட்டோவை பார்த்து நே. தாமோதரன் ,உன் அப்பா சொன்னது இன்னிக்கும் எனக்கு நினைவிருக்கிறது. பெருமாள் பெரியவன் என அவனை பாசத்துடன் ,அணைத்து கொண்டாள். அம்மா ,இன்று உங்களை பார்த்ததில் ,என் அப்பாவின் ,மரணம் தெரிந்தது. இங்கு யாருடன் இருக்கிறிர்கள் அதற்கு ருக்மிணி .என் கணவர் ஒரு கம்பெனி நடத்தி வந்தார் ,அவரும் போன வருடம் காலமாகிவிட்டார்.எனக்கு யாரும் இல்லை. எனக்கும் இப்போது யாரும் இல்லை ,அகவே நீங்கள் என்னுடன் இந்திய வந்து விடுங்கள் என அன்போடு தாம் அந்த பெண்மணி ருக்மிணியை கேட்டான். ருக்மிணி ,இல்லை, இனிமேல் எங்குட நீ தான் இருக்கணும் ..என் கம்பனியை பார்த்துக்கொள்ளனும். தாம் அந்த அன்பு தெய்வத்தின் கட்டளை ஐ மீற முடியவில்லை . ஒரு மாதத்தில் அப்பாவை தேடி வந்த தாமோதரன் நிரந்தர டென்வர் தாமோதரன் ஆகி விட்டான் அவன் அப்பாவின் கனவு தாமோதரன் பெரிய மனிதனகவேண்டும் . என்றது நனவாகிவிட்டது. அவன் நண்பன் ராமுவுக்கு ரொம்பவும் சந்தோசம் தன நண்பனின் அப்பாவை தேடும் படலம் இனிதாக முடிந்தது என்று. கே/ராகவன். பெங்களுரு 09611772985

Story Gayathri Jabam.

இதில் பிழை இருந்தால் ,பொருட்படுத்தவேண்டாம். காயத்ரி ஜபம் இது ஒரு கற்பனைக்கதை. அந்த ஆபீஸில் பதினைந்து வருடகாலமாக ,பெண் ஊழியர் யாரையும் எடுக்கவில்லை .திடிரென்று மேனேஜர் ரங்கஸ்வாமி ஒரு பெண் அந்தரங்க காரியதர்சியை போன வாரம் செலக்ட் பண்ணார் .அந்த புது ஊழியர் இன்று ஆபீஸில் ஜாயின் பண்ணுகிறார் .எல்லா ஊழியர்களும் ,ஆவலாக அந்த புது ஊழியரை ,எதிர் பார் த்து கொண்டிருந்தார்கள் .சரியாக 10 மணிக்கு அந்த புதிய பெண் ஊழியர் உள்ளே நுழைந்தார்.முதலில் அவள் கண்ணில் பட்டது கோபு தான்..அந்த ஆஃபிஸில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக மாரடித்து கொண்டிர்ந்தான் ,வந்த பெண் , என் பெயர் காயத்ரி இன்னிக்கு மேனேஜர் காரியதர்சியாக இந்த ஆபீஸில் ரிப்போர்ட் பண்ணுகிறேன் மேனேஜர் ரூம் எங்குஇருக்கிறது .என் பெயர் கோபு ,நான் சீனியர் கிளார்க் ,அதோ அந்த ரூம்தான் மேனேஜர் ரூம் என்று காட்டினான் .தேங்க்ஸ் மிஸ்டர் கோபு ,குயிலினும் இனிய குரலில் சொல்லிவிட்டு மேனேஜர் ரூம் சென்றுவிட்டாள்.கோபு வின் மனதும் ,உடம்பும் ஒரு சந்தோஷத்தில் பட படைத்தது.உள்ளுக்குள் ,மேனேஜர் ரங்கஸ்வாமியின் ,செலக்க்ஷன் திறமையை பாராட்டினான்.அந்த ஆபீஸில் ,மொத்தம் இருபது பேர்கள் பணியாற்றுகிறார்கள் , எல்லோரும் ஆண்கள்.பெண் வாடை இல்லாத அந்த ஆஃபிஸில் இன்று தான் ஒரு அப்சரஸ் தேவலோகத்தில் இருந்து வந்தது போல் வந்தது எல்லோருக்கும் சந்தோசம் .கோபு டெஸ்பாட்ச் கிளார்க் பட்டாபி இருவர் மட்டும் பிரமச்சாரி .பட்டாபியும் காயத்ரியை ,பார்த்தவுடன் எங்கயோ ,போய்விட்டான்.அன்று ஆபீஸ் முடிந்தவுடன் கோபு நேராக ,வீட்டுக்கு வந்தான் .வழக்கம் போல் அவ்வளவு சீக்கிரம் ,வரமாட்டான்.. அவன் அம்மா ,கோபு ,என்னடா இன்று சீக்கிரம் வந்துட்ட .ஒன்னும் இல்லை ,அம்மா ,இன்னிக்கு கோவிலுக்கு போகலாம்னு ,வந்து டிரஸ் மாத்திண்டு போகலாம்னு வந்தேன் .அம்மா, மழை தான் வரப்போரது .சரி டிபன் சாப்பிட்டு விட்டு போ .தனக்கு பிடித்த அனுபவம் புதுமை பாடலை மெதுவாக பாடிகொண்டே , முகம் கழுவிக்கொண்ட பிறகு டிபன் ,சாப்பிட்டு ட்ரிம் ஆக டிரஸ் செய்துகொண்டு ,நேராக பக்கத்து தெரு பிள்ளையார் ,கோவிலுக்கு வந்தான். மனதார ,வேண்டிக்கொண்டான் .வேண்டுதல் ,வேறு ஒன்று இல்லை .முப்பதை நெருங்கிக்கொண்டிருக்கும் ,தனக்கு ஒரு நல்ல ,மனைவி ,காயத்ரி போல வரணும்னு தான்.மறு ,நாள் முதல் ஆபீஸ் ,முற்றிலும் ,மாறிவிட்டது பத்து நிமிடம் லேட்டா வரவர்கள் ,சீக்கிரமே ,வந்து விழிமேல் விழி வைத்து ,கயத்ரிக்காக காத்துக்கொண்டிருந்ததில் ,ஏதும் வியப்பில்லை .பெண் வாடை இல்லாத அந்த ஆபீஸ் இப்போது மிகவும் கலகலப்பாக போய்க்கொண்டிருக்கிறது.ஒரு வாரம் ,மிக வேகமாக ஓடியது .அன்று ஆபீஸில் காயத்ரி ,ப்யூன் பங்காருவிடம் இரண்டு டிக்கெட் ,மத்தியானம் சினிமாக்கு புக் பண்ணச்சொல்லி கொண்டிருக்கும் போது , கோபு, கேட்டு விட்டான்.பங்காரு விடம் இருந்து ,எந்த தியேட்டர்,என்னிக்கு விவரங்களை ,கோபு பக்குவமாக அவன் வாயிலிருந்து பிடுங்கிவிட்டான்.குறிப்பிட்ட நாள் அன்று கோபு ,நல்லா டிரஸ் பண்ணிக்கொண்டு ,அம்மா நான் வெளியே போய்விட்டுவருகிறேன்..அம்மா,இன்னிக்கு காயத்ரி ஜபம் ,ஜபம் பண்ணிட்டு போ .அப்படியாம்மா இப்ப பண்ணுகிறேன் அவன் ஜபித்தது காயத்ரி பெயரை .கொஞ்சநேரம் ஜபித்துவிட்டு ,கிளம்பி நேராக காயத்ரி புக் பண்ண தியேட்டருக்கு வந்தான்.அவன் காலையில் இருந்து பிராத்தனை ,செய்ததெல்லம் ,அகஸ்மாத்தாக ,காயத்ரி புக் பண்ண சிநேகிதி வரவில்லை என்றால் ,நாம் தலை காட்டினால் அவள் கண்டிப்பாக ,டிக்கெட்டை ,வேஸ்ட் ,செய்யாமால் ,தன்னை அழைத்து செல்வாள் என்று. மணியாகியும் ,காயத்ரி வரவில்லை. கடைசியில் ,காயத்ரி குரல் கேட்க ஆசையுடன் ,பார்த்த கோபுவுக்கு ,அதிர்ச்சியாகி விட்டது.காயத்ரியுடன் ஒரு அழகான ,இளைஞன் ,சாரி,காயத்ரி ,இன்று ஒரு மேஜர் ஆபரேஷன் ,அதனால் லேட் ஆகிவிட்டது .என்று அவளை அணைத்தவாறு ,வந்து கொண்டிருந்தான். கோபுவுக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது. உடனே வீட்டுற்கு வந்து ,டிரஸ் மாற்றிக்கொண்டு ,ஒரு வெள்ளி டம்பளரில் ,ஜலமெடுத்து கொண்டு ,உண்மையாகவேய நிஜ காயத்ரி ஜபம் 1008 செய்தான்.இப்போது அவன் மனது நிம்மதியாக இருந்தது. கே.ராகவன் ,

Third front.

After seeing the recent election results and developments the third front many parties may hesitate to continue in that group is my feeling.

Saturday, December 2, 2023

Kudos to BJP.

Recent Election results of four states the ruling Bharathiya Janata Party is leading and hopefully they will win three states out of four was amazing.The moral of the story no one should mock others and abusing with different words reflects to the mockers. Great achievement by BJP with people’s blessings and their delivery. Hope this victory will reflect in the coming Lok Sabha elections. Kudos to BJP.

Nice one.

திருமலா திருப்பதியில் வயதானவர் தரிசனத்துக்கான வரிசையில் கூட்டத்துடன் கூட்டமாக, பெருமாளின் அழைப்புக்காக ஏங்கி, வாய் கோவிந்தா கோவிந்தா என்று ஸ்மரிக்க, நானும் என் கணவரும் அமர்ந்திருக்கிறோம். எங்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு இன்னும் இருபத்தைந்து நிமிடங்களுக்குமேல் காத்திருக்கணும். கண்கள் அலைபாய்ந்தது. எனது பக்கத்தில் 80 வயதுக்கு மேற்ப்பட்ட ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார். அவருக்கு சிஷ்ரூஷை செய்தபடி இருந்த ஒரு பெண் வாலண்டியர் என்னைக் கவர்ந்தார். மிக மிக அன்பானவராகத் தெரிந்தார். அவரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். "ஏம்மா. இவர் உன் அப்பாவா?" "அப்பா மாதிரிதான். ஆனால் அப்பா இல்லை" நான் புரியாமல் விழிப்பதைப் பார்த்த அந்தப் பெண் புன்முறுவலுடன், "நான் இங்க கோவிலுக்கு வாலண்டியரா வந்திருக்கறவ..இந்தப் பெரியவர் யாருன்னே தெரியாது. இவருடைய மகனும் மருமகளும் என்னிடம், இந்த தரிசனத்துக்கு அவர்கள் அனுமதி இல்லாததால் இவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை எனக்குக் கொடுத்திருக்காங்க. இவர் தரிசனம் முடியும் வரை உடனிருந்து, அவர் தேவைகளைக்கவனித்து, கடைசியில் வெளியில் காத்திருக்கும் இவர் குடும்பத்தவரிடம் ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு. அதனால்தான் பால், உணவு முதலியவை வாங்கிவந்து கொடுத்தேன். வாஷ்ரூம் போகவேண்டுமானால் அழைத்துச் செல்ல வேண்டும். பகவானை சேவிக்க வந்த இந்தப் பெரியவருக்கு சேவை செய்வது, அந்த பகவானுக்கே சேவை செய்வதற்குச் சமம். இதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றாள். அவளது பதிலால் அசந்து போன நான், "பெற்ற குழந்தைகளே வயதானவர்களை அலட்சியம் செய்யும் இந்தக்காலத்தில் உன் உயர்ந்த பண்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. உனக்கு விருப்பமிருந்தால் உன்னைப்பற்றி ச்சொல்லேன்" என்றேன். "நான் ஒரு சாதாரண பெண். பெயர் சாரதா. கடவுள் பக்தியோ, பெரியவர்களிடம் அன்பு மரியாதையோ எதுவும் இல்லாதிருந்தவள். ஒரு பாங்க்கில் அட்டெண்டர்வேலை எனக்கு. என் கணவர் கார்பெண்டர். பத்து வருஷம் குழந்தை இல்லாமல் இருந்து ஒரு பிள்ளை பிறந்தான். கர்பப்பை கோளாறு காரணமாக அதை பிரசவத்தின்போது எடுத்து விட்டார்கள். ஒரே பையனாதலால் பையனை கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தோம். ஆனால் விதி. மூணாங்க்ளாஸ் படிக்கும்போது பள்ளியில் விளையாட்டு நேரத்தில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு கோமாவுக்குப் போய் விட்டான். எனக்கு உலகமே இருண்டு விட்டது. எங்கள் நிலைமைக்குமீறி செலவு செய்தோம். பலன் இல்லை. டாக்டர்கள், இனிமேல் கடவுள்தான் உங்கள் குழந்தையைக் காப்பாத்தணும், என்று கையை விரித்து விட்டார்கள். கடவுள் என்ன செய்யமுடியும், நம் அறிவு, உழைப்பு, அதிர் ஷ்டம் இவைகளே நம்மை வாழவைக்கும் என்னும் கொள்கையுடைய நான் அதைக்கேட்டு நிலைகுலைந்தேன். கல்லு சாமியால என்ன செய்ய முடியும்னு திமிரோட நம்பாத பகவானை எப்படி வேண்டுவது என்ற முறை கூட தெரியாதவள். எங்கள் பாங்கில் மங்களா என்ற ஒரு க்ளார்க் இருக்கிறார். எனக்கு தோழி. என்னைப்பற்றி நன்கு அறிந்தவள். அடிக்கடி என்னிடம், "நீ விரும்பாவிட்டாலும் கடவுள் விருப்பப்பட்டால் தன்னிடம் உன்னை எப்படியாவது இழுத்துக்கொள்வார். கடவுளை இழிவாகப் பேசாதே" என்று அறிவுறை கூறுவாள். அவள் சொல்லும்போது அலட்சியமாகச் சிரித்தபடி அவள்பேச்சைக் கண்டுக்கவே மாட்டேன். ஐந்தாறு மாதமாக பணத்தாலும், சரீரத்தாலும், மனதாலும் நான் படும் கஷ்டத்தைப் பார்த்த அவள் எனக்கு ஒரு யோசனை சொன்னாள். அதைக்கேட்ட நான் ஆத்திரத்துடன், "என்னைப்பற்றி நன்கு தெரிந்தும் எப்படி எனக்கு இதைச்சொல்கிறாய்?" என்று சத்தம் போட்டேன். அவள் சொன்னதைக் கேக்க மனசு ஒப்பவில்லை. நம்பிக்கையும் இல்லை. ஆனால் அவள் கொடுத்த போதனையா, இல்லை, என் மனதின் எங்கோஓஓஓஓ ஒருமூலையில் இருந்த, இவ சொல்றத கேட்டுதான் பாப்பமே .. என்ற எண்ணமா தெரில்ல. கடைசியா அவ சொன்னதுக்குச் சம்மதித்தேன். ஆனா மாமி...அந்த யோசனை என் வாழ்க்கையை, என் கணத்தை அப்படியே புரட்டிப் போட்டுடுத்து" பக்கத்திலிருந்த தாத்தா சிறுநீர் கழிக்க விரும்பி யதால் அவள் அவரை அழைத்துப்போனாள். "அப்படி என்ன விஷயமா இருக்கும்" என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். பெரியவரை திரும்ப அழைத்துவந்து, இருக்கையில் அமரச்செய்து, அவரிடம் இருந்த தண்ணீர் பாட்டிலைத்திறந்து அவரைத் தண்ணீர் குடிக்கச்செய்தபின், "அப்பா. பால், சாப்பாடு எதாவது கொண்டுவரட்டுமா?என்று வினவினாள். திருமலையில் யாரும் பசித்திருக்கக்கூடாது என்பது அந்தக் கடவுளின் விருப்பம் என்பதுபோல் நாள் முழுதும் இலவசச் சாப்பாடு, நீர், பால் முதலியவை கிடைத்துக்கொண்டே இருக்கும். ஆனால் அந்தப் பெரியவர் தமாஷாக, "போதும் மகளே. இப்படி சாப்பிட்டவண்ணம் இருந்தால் பகவான் சன்னதிக்குப்பதில் இந்த வாஷ்ரூம் கதவைத்தட்டும்படி ஆகி விடும். நீ என்னால் தடைப்பட்ட உன் கதையைத் தொடரலாம். எனக்கும் கேட்க மிக ஆவலாக இருக்கு"என்றார். சிரித்தபடி அந்தப் பெண் எங்களைப்பார்த்துத் தொடர்கிறாள். "மங்களா என்னைப்பார்த்துச் சொன்னது இது தான்.... நீ ஒருமுறை திருமலையில் சேவைசெய்ய வாலண்டியராக என்னுடன் வா. ஒருவாரம் அங்கே இருக்கலாம். உன் கோரிக்கையை பகவான் காதில் போடு. இரவு பகல் கதறு. பிறகு நடப்பதைப் பார்... அதைக்கேட்டு எனக்கு சிரிப்புதான் வந்தது. கோமாவி ல் இருக்கும் குழந்தையை அம்போன்னு விட்டுட்டு, திருமலைக்குப் போய்த்தங்கணுமாம். அதுவும் ஒருவாரம். உடனே என்பிள்ளை எழுந்து ஓடுவானாம். நம்பற விஷயமா? அதுவும் கூட்டத்தைக்கட்டுப்படுத்தி ஜருகண்டி ஜருகண்டி ன்னு சொன்னபடி நிக்கணும். இதுபேர் சேவை. இதெல்லாம நம்மால் ஆகாது...என் மனதில் தோன்றியதை அப்படியே மங்களாவிடம் சொன்னேன். அதற்கு அவள், " நீ நினைப்பது தவறு. கூட்டத்தைக்கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. உணவகத்தில் சாப்பாடு பறிமாறலாம். இயலாதவர்க்கு தரிசனம் செய்து வைக்கலாம். எவ்வளவோ விதத்தில் தரிசனத்துக்கு வந்தவர்களுக்கு உதவலாம்." "எனது அடியார்க்கு அடியவரின் அடியார்க்கு நான் அடிமை" என்று பகவான் சொல்வார். அதாவது, தன்னைத்துதிக்கும் பக்தர்களை வணங்கும் பக்தர்களுக்குக் கடவுள் அடிமைபோல் கேட்டதைச் செய்வார்... என்று பொருள். நீ அங்குவரும் தொண்டர்களுக்கு உதவியாய் இருந்தால், உன் கோரிக்கையைக்கடவுள் கண்டிப்பாக நிறைவேற்றுவார். யோசித்துச்சொல்." என்றாள். நான் இரவு பூரா யோசித்தேன். கணவரிடமும் இதைப்பத்திப்பேசினேன். நான் கோவிலுக்குப் போகலாமா என்று யோசித்ததே அவருக்குப் பேரானந்தம். "கவலைப்படாதே. ஒருவாரம்தானே. நான் வேலைக்குப்போகாமல் குழந்தையைப் பாத்துக்கறேன். ஊர்லேந்து அம்மாவை வரவழைக்கறேன். நாம் கடைசியா இதயும் செஞ்சு பாத்துடுவோம். நீ உன் பயணத்துக்கு ஏற்பாடு பண்ணு' அப்டின்னு உற்சாகப் படுத்தினார். மறுநாள் மங்களாவிடம் என் ஒப்புதலைச் சொன்னதும் அவள் ஏற்பாடுகளைச்செய்ய ஆரம்பித்தாள். மங்களா வசிக்கும் ஏரியாவில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூசாரி, திருமலையில் சேவை செய்யவிரும்பும் வாலண்டியர்களுக்கு உதவும் ஒரு ஏஜண்ட். வருஷத்துக்கு ஒருமுறை பத்துபேருக்கு, வேண்டிய உதவிகள் செய்வார். படிவம் பூர்த்தி செய்து, ஸ்லாட் கிடைக்கும்வரை காத்திருக்கணும். மாதக்கணக்காகும். ஏனென்றால் அங்கு வாலண்டியர் ஆவதற்கு அவ்வளவு டிமாண்ட். உலகெங்கும் இருப்போர் ஏங்கித்தவம் இருப்பார்கள். மங்களா எனக்கும் அவளுக்கும் இன்னும் மூன்று பாங்க் சிநேகிதிக்கும் அப்ளை செய்ய வைத்தாள். அவள் வருடம் தவறாமல் சேவைக்குச் செல்வதால் எல்லாம் தெரிந்திருந்தது. அப்ளிகேஷன் அனுப்பி ஐந்துமாதம் கழித்து எங்களுக்கு ஸ்லாட் கிடைத்தது. குழந்தையைப்பிரிய மனமில்லாமல் கண்ணீருடன் கிளம்பினேன். நம்பிக்கையோடுபோ என்று என் கணவர் ஊக்குவி த்தார். உண்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை. எதைத்தின்றால் பித்தம் தெளி யும் என்ற மனோபாவத்தில் இதையும்தான் செய்து பார்ப்போமே என்றுதான் கிளம்பினேன். பெரிய கூட்டமாகக் கிளம்பி திருப்பதி வந்தடைந்தோம். ஏதோ இனம்தெரியாத மாற்றம் மனதில். ப்ரம்மாண்ட ஏழுமலை என்னை கைநீட்டி அரவணைத்து வரவேற்பதுபோல் மனதில் ஒரு மின்னல். தலையைக்குலுக்கிக்கொண்டேன். மலை ஏறும்போது வீசிய தென்றல், தூசுகளைத் துரத்தும் காற்றுபோல் என் மனதின் கவலைகளை தூரத்தள்ளிக்கொண்டிருப்பதை அப்பட்டமாக உணர முடிந்தது. மெள்ள மெள்ள என்னை, நான் யார் என்பதை மறந்து, சூழ்நிலைக்கு அடிமையானேன். அதுதானே இந்தக்கடவுளின் தந்திரம். நீ எதற்கு வந்தாய். என்ன கேக்கணும் என்பதையெல்லாம் அடியோடு மறக்கடித்துவிடுவாரே. அவர்கள் அளித்த தங்குமிடத்திற்குச்சென்று, குளித்து, வாலண்டியருக்கான சீருடை அணிந்து மீட்டிங் ஹாலுக்குச்சென்றோம். ஆதார் கார்ட், மற்ற விவரங்கள் எல்லாம் செக் செய்து பின் எல்லோருக்கும் எந்தெந்த இடத்தில் என்ன வித வேலை என்று ஒதுக்கினார் அந்த சூப்பர்வைசர். மங்களாவுக்கு டைனிங்ஹால் வளாகத்திலும், எங்களுடன் வந்த இருவருக்கு லட்டு ப்ரசாதம் வழங்குமிடத்திலும், இன்னொருத்திக்கு செருப்புகள் பராமரித்து டோக்கன் வழங்குமிடத்திலும் வேலை ஒதுக்கப்பட்டது. எனக்கு எங்கே என்கிறீர்களா? கேட்டால் மூர்ச்சை ஆகி விடுவீர்கள். ஏன்னா..எனக்கும் அப்போ அப்படிதான் இருந்தது." சாரதா தொடர்கிறாள். ஏழுமலையை தூரத்திலிருந்து பார்த்தவுடன் மனதில் தோன்றிய வேண்டப்பட்டவா கிட்ட வந்துட்டோம்ங்கற உணர்வு, மலையேறும்போது அன்புக்கரங்கள் ஆதரவாகத்தடவுவதுபோல் ஏற்பட்ட நிம்மதி, ஊர்தியிலிருந்து இறங்கிக்கீழே கால் வைத்ததும் ஏற்பட்ட இனம் தெரியாத அதிர்வு எல்லாமே நான் இதுவரை அனுபவிக்காதவையாக இருந்தாலும், எங்கள் சூபர்வைசர் என்னைப்பார்த்து, "உனக்கான இடம் பகவான் சன்னதிம்மா. வழக்கமாக அங்கு போலிஸ்காரர்கள் மட்டுமே அனுமதி. வாலண்டியர்ஸ் அதிகம் கிடையாது. ஆனால் கூட்டம் அதிகமாக இருப்பதாலும் வழக்கமாக வரும் பெண்போலிஸ் விடுமுறையில் இருப்பதாலும் உனக்கு இந்த பாக்கியம் கிடைச்சிருக்கு" என்றதும் கண்களில் இருந்து ஆறாக நீர் பெருகுவது எனக்கே வினோதமா இருக்கு. கடவுளையே நம்பாத நான் எங்கிருந்தால் என்ன என்று இ ல்லாமல் ஏதோ கிடைத்தற்கரியது கிடைக்கப்பெற்றார்போல் ஏன் உணர்ச்சிவசப்படவேண்டும்? என்னுள் என்ன நிகழ்கிறது? எனக்கு எதுவுமே பரியல்லே. மங்களா என்னிடம் வந்து, "இது அதோ அந்த கடவுள் செயல். பல வருடங்களாக வந்து கொண்டிருக்கும் எங்களுக்கெல்லாம் கிடைக்காத பேரருள் உனக்குக் கிடைச்சுருக்கு. நீ ட்யூட்டியில் இருக்கும்போது நீ அவரைப்பாத்துண்டே இருக்கியோ இல்லையோ, அவர் உன்னைத்தன் கண் பார்வையில் வைத்திருப்பார். என்ன மாதிரி பாக்கியம்.? வாழ்த்துக்கள்" என்றாள். என்ன நடக்கிறது என்று புரியாமலே அவர்கள் பின் சென்றேன். வாழ்வில் முதன் முதலாக கோவில் வாசப்படியை மிதிக்கிறேன். வழியெங்கும் கூட்டம். கோவிந்தா கோஷம். என்வாய் என்னைமீறி கோவிந்தா கோவிந்தா என்று அறட்டுகிறது. அனைத்தையும் கடந்து சன்னதி க்குள் நுழைந்தேன். "எல்லா துன்பங்களையும் பின்னுக்குத்தள்ளி என் முன் வந்துவிட்டாயா" என்று கேட்பது போன்ற ப்ரமை. என்னை மறந்தேன். எதற்காக வந்தேன் என்பதை மறந்தேன். என்குடும்பம், கணவன், மகன், பந்தம், பாசம் அனைத்தையும் மறந்த பரவசம் ஆட்கொண்டது. சூபர்வைசரின் அழைப்பு என்னை இந்த உலகுக்குக் கொண்டுவந்தது. செய்யவேண்டிய வேலைகளை விளக்கிவிட்டு அவர் விலகிச்சென்றார். காணாது கண்ட சந்தோஷத்தில் வேலையைக்கவனித்தேன். மங்களா சொன்னதுபோல் கூட்ட வரிசையை ஒழுங்குபடுத்துவதில் மும்முரமாக இருந்ததால் பக வானைப் பாக்கத் திரும்பமுடியலை. ஆனால் அவர் அருட்பார்வையை விட்டு நான் அகலவில்லை என்பதே என்னுள் பேரானந்தத்தைக் கொடுத்தது. மூன்றுநாள் இதே அனுபவம். யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம். ஆசைதீர அவர் அருளை அனுபவித்தேன். அவர்கருணை அத்துடன் நிற்கவில்லை. திடீரென எனக்கு மூன்றுநாள் அலமேலு மங்காபுரத்தில் லட்டுப்ரசாத கவுண்டரில் ட்யூட்டி. மகாலெட்சுமி அருளும் உனக்கிருக்கிறது என்று பகவான் உணர்த்துகிறாரோ. அங்கு தினமும் ட்யூட்டி முடிந்து ஆனந்தமாக மகாலெட்சுமியை வணங்குவேன். சொல்லத்தெரியாத அளவு ஆனந்தம் நிறைவு த்ருப்தியுடன் எங்கள் பேட்ச் சிநேகிதிருடன் ஊர் திரும்பினேன். நான் புறப்படும்போது என் கணவர் என் மொபைலைப்பிடுங்கி வைத்துக்கொண்டு, "இது இருந்தால் உனக்குவேலையே ஓடாது. குழந்தையைப்பற்றியே கவலைப்பட்டு போன் செய்வாய். வேலையில் நாட்டம் போகாது. ஏதாவது ஒரு அவசரம்னா மங்களாவிடம் சொல்லு போதும்"என்று கூறிவிட்டார். இப்போ வரும் விவரம் சொல்லலாம்னா, "அதான் நேரில் போறமே. எல்லாம் விவரமா சொல்லிக்கலாம்" என்று தோன்றி அந்த எண்ணத்தைக்கைவிட்டு பகவான் நினைப்பில் மூழ்கிவிட்டேன். மங்களாவுக்குக் கோடானுகோடி நன்றி சொல்லிவிட்டு வீட்டினுள் நுழைந்தேன். ஒருவாரமாக என்னைவிட்டு விலகியிருந்த அனைத்து ஆசாபாசங்களும் பசக் என்று ஒட்டிக்கொண்டன..ஒரே ஓட்டமாக குழந்தையின் படுக்கைக்கு ஓடினேன். படுக்கை காலியாக இருந்தது. என் அடிவயிற்றிலிருந்து பேரலறல் கிளம்பியது. "ஐயோ. என் செல்வமே. உன்னை விட்டுட்டுப் போனதால் கோவத்தில் கடைசியா என்னைப் பாக்கக்கூடப் பிடிக்காமல் போயிட்டயா" என்ற என் அலறலைக்கேட்ட அம்மா வெளியே ஓடிவந்து, "ஏண்டி அலர்ற? ஒம்புள்ள ஆஸ்பத்திரில இருக்கான்" என்றதும் வயிற்றில் நெருப்பைக்கட்டிண்டு ஓடினேன். ஆஹாஹா. இது நிஜமா? கண்களைக்கசக்கிக் கொண்டேன். அதோ என் செல்லமகன் படுக்கையில் அமர்ந்து ஏதோ பொம்மையுடன் விளையாட்றான். அவன் அப்பா அவனுக்கு இட்லி ஊட்டிண்ட்ருக்கார். என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை. ஓடிப்போய் கண்ணில் நீர்பெருக அணைத்துக்கொண்டேன். என் கணவரும் ஆனந்தக்கண்ணீருடன் எங்கள் இருவரையும் அணைத்துக்கொண்டார். நடந்தது இதுதானாம். நான் கிளம்பி இரு நாட்களில் என் பிள்ளை கை கால் விரல்களை அசைத்திருக்கிறான். என் கணவர் கவனிக்கலை போல. மூன்றாம்நாள் கண்விழிகள் உருண்டதை, என்கணவர் குளிக்கப்போயிருந்ததால், குழந்தையுடன் இருந்த அம்மா பாத்துட்டு அவரிடம் சொல்லியிருக்கார். ஆனால் என் கணவர் நம்பல்லை. அன்று இரவு அவர் அயர்ந்து தூங்கும்போது அவன் அம்மா அம்மான்னு கூப்ட்ருக்கான். கனவுன்னு நெனச்சுக் கண்ணத் தொறந்தா, அது நெஜம். மறுநாள் விடிந்ததும் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை நடக்கிறது. படிப்படியாக நார்மல் ஆகிக் கொண்டிருக்கான். இந்த விவரம் எல்லாம் மங்களாவுக்குத் தெரியும். ஆனால் எனக்கு ஆனந்த அதி ர்ச்சி கொடுக்கும் பொருட்டு மறைத்திருக்கிறாள். எல்லா விவரமும் அறிந்து மகிழ்ச்சிபெருக்கெடுக்க குழந்தையுடன் கொஞ்சி நிமிர்ந்து பார்த்தால் படுக்கையின் தலைமாட்டில் திருப்பதி ஸ்வாமி படமாக நின்று என்னைப் பார்த்து ஆசிர்வதிக்கிறார். அப்போதிருந்து நான் தவறாமல் வருடாவருடம் வாலண்டியராக இங்கு வந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கிடைத்தற்கரிய பாக்கியமாக ஒரு சேவை/அனுபவம் கிடைக்கும். இதோ இப்போ பாருங்கள், சிறுவயதிலேயே அப்பாவை இழந்த நான் இந்த அப்பாவுக்குச் சில நிமிடங்களாவது ஒத்தாசை செய்யும் அனுபவம் கிடைத்துள்ளது. எல்லாம் அவன் அருள்." அவள் முடித்ததும் கோவிந்தா கோவிந்தா கோஷம். ஆம் நாங்கள் உள்ளே செல்லலாம் என்ற அறிவிப்புடன் மண்டப கேட் திறக்கப்பட்டது. பெரியவரையும் அவரை அணைத்தபடி நடக்கும் சாரதாவையும் முன்னேவிட்டு நாங்கள் பின்னே சென்றோம். "ஹே கோவிந்தா. ஒவ்வொருவர் வாழ்விலும் அவரவர் வாழ்வு இன்பமயமாக்க நீ எவ்வளவு அற்புதங்கள் நிகழ்த்துகிறாய். ஏழை பணக்காரர், வேண்டியவர், வேண்டாதவர், உன்னைப்போற்றுவோர், தூற்றுவோர் என பாகுபாடின்றிஅனைவரையும் உன் கருணைமழையால் குளிப்பாட்டுகிறாயா. நன்றி உணர்வோடு அனைவரும் தரிசிக்கவருவதால்தான் இவ்வளவு கூட்டமா? இங்குள்ள அத்தனை பேர் வாழ்விலும் என்னென்ன அற்புதங்கள் நிகழ்த்தினாயோ? கோவிந்தா. கோவிந்தா..கோவிந்தா" என்றபடி வரிசையில் முன்னேறினேன்...

Memorable letter.

Letter From Writer P.S.Ranganathan. (Kadugu,Agashthian). பிரபல எழுத்தாளர் கடுகு அவர்களை பற்றி ,முகநூளிலும் மற்றும் என் ப்ளோகில் பதவு பன்னயத்தை படித்து எனக்கு எழுதிய இந்த கடிதத்தை பெரிய பாக்கியமாக கருதி முக நூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிரியன்.கடுகுAugust 27, 2014 at 5:41 PM ”சின்ன அறிவிப்பு” என்னை பற்றி திரு. ராகவன் என்னும் அன்பர் தன் பிளாக்கில் ஒரு நீண்ட பாராட்டுப் பதிவைப் போட்டிருக்கிறார். அதை எனக்குப் பின்னூட்டமாகவும் அனுப்பியுள்ளார். அந்தப் புகழ்ச்சியைப் என் ப்ளாக்கில் போட்டு மார்தட்டிக்கொள்ள மனசாட்சி இடம் தரவில்லை. அவர் ப்ளாக்கில் போய்ப் பார்ர்ப்பவர்களை நான் தடுக்க முடியாது. திரு ராகவனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். -கடுகு

Friday, December 1, 2023

Enemity and after effects.

பகைமையும் அதன் பின் விளைவுகளும் நண்பர்களானாலும் சரி ,உறவுகளானாலும் சரி பகைமை பாராட்டுவது நல்லது அல்ல. இன்முகத்துடன் ஒருவருக்கொருவர் ,அன்புடன் பேசிகொண்டால் நட்பு உண்டாகிறது ,பரிவு உண்டாகிறது ,பாசம் உண்டாகிறது ,வேற்றுமை உணர்வு Vaருவதில்லை. ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளாமை,பொறாமை போன்ற காரணங்களினால் பகைமை உணர்வு வருகிறது.பகைமை உணர்வு வந்து விட்டால் ,எதையும் செய்ய தோன்றுகிறது .அதன் விளைவுகள் , உயிருக்கு சேதம் வரும் அளவுக்கு போய்விடுகிறது .பகைமை உணர்வை ,நாம் நிரந்தரமாக நம் மனதில் இருந்து கிள்ளிஎறிந்து விடுவது மிக முக்கியம். கே.ராகவன்

Exit poll results.

Recent exit poll made little clarity to parties. Normally exit poll results come true. Will this also will be like that we will have to see on 3December.

New start.

Starting tomorrow, my posts will exclusively appear on my following blogs: - www.ragavan-creativity.blogspot.com I will focus on sharing concise and easily accessible short stories. Those interested in reading can visit my blog. I sincerely thank you all for your support throughout the years. Warm regards, K. Ragavan