Tuesday, November 4, 2014

Comment.

My Comment in Thendral Tamil Magazine USA on 3Nov 14
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கும்  மற்றும் இதர ஆசிரியர் குழுவினருக்கும்  எனது இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள்.உங்கள் அக்டோபர் இதழும் அருமையாக இருந்தது  வழக்கம் போல் வக்கீல்
பணி புரிந்து கொண்டே  மிக அழகாக நகைச்சுவை உணர்வோடு கதைகள்  எழுதி மக்கள்  மனதை கவர்ந்தவர் விஜய   ராகாவச்சரியர்  . ஹிந்து பத்திரிகையில் வெளியான கோவில் யானைக்கு   சாத்துவது வடகலை நாமமா அல்லது தென்கலை நாமமா மக்களிடை  மிகுந்த வரவேற்பு பெற்றது. இவரை அறிமுக படுத்திய பெருமை மறைந்த கல்கி அவர்களை சேரும். பின்பு ராஜாஜி போன்ற அறிஞர்களால்  பாராட்டு பெற்றவர்  விஜய ரகாவச்சரியர் .இவர் கதைகள் ஆங்கிலத்திலும் மொழி பெயர்கபட்டுள்ளது . ஒவ்வொரு வாரமும் நீங்கள் அறிமுகபடுத்தும்   எழுத்தாளர்கள்  அருமை. 
டென்வரில்  ஆரம்பித்த   நான் உங்கள் இதழை பங்களூர் வந்தும் 
தொடந்து படிக்கிரியன்.
கே.ராகவன்
குமார் காஸ்ட்லஸ்
பெங்களூர் 560061

No comments: