Wednesday, October 7, 2015

Letter.

My Letter Published in Thendral Magazine US in October issue செப்டம்பர் இதழில் முது பெரும் எழுத்தாளர் ,கவிஞர் பல சாதனைகள்  செய்து எளிமையாக வாழ்ந்துவரும் உயர்ந்த மனிதர் கோவை ஞானி பற்றிய கட்டுரை பாராட்டுக்குரியது.நேர்காணல் ,சிறுகதை மற்றபகுதிகள் வழக்கம் போல் சுவையாக இருந்தன.ஒவ்வொரு திங்களும் தென்றல் மிக அருமையாக  வீசிக் கொண்டிருகிறது .
கே.ராகவன்
பெங்களுரு ,இந்தியா

No comments: