Monday, October 4, 2021

Letter

My letter published in The dral Magazineon 4 Oct 21 issue செப்டம்பர் இதழ் வழக்கம்போல் அருமை. முக்கியமாக நேர்காணல் பகுதி. கவிஞர், எழுத்தாளர் ஆத்மார்த்தி அவர்களின் திறமையை நன்றாக, விரிவாக வெளிக்கொண்டு வந்ததற்கு ஆசிரியர் குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். கடந்த ஏழு வருடங்களாக என் மனதைக் கவர்ந்த அமெரிக்கத் 'தென்றல்' இந்தியாவில் பிரபலமாக இருப்பதில் வியப்பில்லை. எழுத்தாளர் விந்தியா அற்புதம். தென்றல் இதேமாதிரி வீசிக்கொண்டிருக்க வேண்டும் என்பது என் விருப்பம். கே. ராகவன், பெங்களூரு

No comments: