Thursday, October 2, 2014

My Letter Published in Thendral Tamil Monthly Magazine USA October issue 14.

தென்றல் செப்டம்பர் இதழில் பிரபல  எழுத்தாளர்  பி.எஸ் .ராமையா
அவர்களை பற்றி படித்து  ஆனந்தமடைந்தேன். இளமையில் வறுமையில்  வாடி சுதந்திர போராட்டத்தில்  கலந்து கொண்டு சிறைக்கு சென்ற தலை சிறந்த எழுத்தாளர். அவர் திறமைக்கு மணிக்கொடி ஒரு சாட்சி. சிறுகதைகளுக்ககவே உருவான இதழ் மணிக்கொடி. திரைப்படங்களிலும்  அவரது பங்கு உண்டு. அவர் பிறந்த வத்தலகுண்டு
மாம்பழம் போலவே அவரது கதைகளும் ,இலக்கியமும்  இனிப்பானவை,அர்த்தமுள்ளவை .சிறுவர்களுக்காக இவர் எழுதிய கதைகள்  ஏராளம்.
கே.ராகவன்
டென்வர்,கொலராடோ

No comments: