Thursday, February 5, 2015

lETTER.

My Letter Published in Thendral Magazine USA , February 15  ,தென்றல் புத்தாண்டிதல்  வழக்கம்போல் மிக நன்றாக இருந்தது. குறிப்பாக  ஹரிக்ரிஷ்ணன் நேர்காணல்  அருமை .அவரின்  பங்களிப்பு தென்றலுக்கு ஒரு வரப்ப்ரசாதம். சங்கப்  பாடல்களிலும் ,இலக்கியத்திலும் , தனி முத்திரை பதித்தவர்.இளமையில்  இவரின் இலக்கிய ஆர்வத்திற்கு வித்திட்டவர்    தனது  தாய் தான் என்பதை பெருமையாக  சொல்லிக் கொளுகிறார்.பேரறிஞர் 
ராஜாஜி அவர்களின் சக்கரவர்த்தி திருமகன் ,மற்றும் வியாசர் விருந்தை 
இளம் வயதில் படித்ததை நன்கு நினைவு வைத்திருப்பது பாராட்டுக்குரியது.இரண்டு இதிகாசங்களும் அவரின் இலக்கிய வேகத்தை, அதிகபடுதியத்தில் வியப்பில்லை  சிறு வயதிலயே கவிதை    எழுதியிருக்கிறார் . .ஒவ்வொரு நேர்காணலும்  சுகமானதாகவே இருக்கிறது .
.
கே.ராகவன்.
பெங்களுரு,இந்தியா

No comments: