Saturday, July 31, 2021

Bengaluru Cases increasing.

 பெங்களூரில் மீண்டும் எண்ணிக்கை அதிகரிப்பது வருத்தப்படக்கூடியவிஷயம்,அரசாங்கம் மிகவும் கவனமாக செயல் பட்டாலும் மக்கள் விதி முறைகளை முக்கியமாக முகக்கவசம்  அணிய மறந்து விடுகிறார்கள் .மூன்றாவது அலை வரும் இந்த தருணத்தில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.பல இடங்களில் டெல்டா கொடுமையாக தாக்கியுள்ளது.வயதானவர்கள் வெளில போவதை தவிர்க்கவும் .குழந்தைகளும் ,மிக ஜாக்கிரதையாக

இருக்க வேண்டும்.

கே.ராகவன். 

No comments: