Saturday, August 23, 2014

Comment Regardig the OldChennai.Published in The Hindu Tamil ,23 August 14.

உங்கள் எழுத்தாளர்கள் பார்வையில் , மிகவும் அருமை.பல பெரிய எழுத்தாளர் ஜாம்பவான்கள் தங்கள் கருத்தை மிக அழகாக ,துல்லியமாக , சென்னை பற்றி கூறியிருப்பது ஒன்றும் வியப்பில்லை. 
சென்னை அன்றும் சரி ,இன்றும் சரி வந்தவர்களை ,வாழவைக்கும் ,அற்புதபூமி இங் கே பல அறிஞர்கள்,பேராசிரியர்கள் ,பல்கலை கழகங்கள் ,மற்றும் அரசியல் மேதைகள் ,உதித்த புண்ய பூமி .எல்லாவற்றுக்கும் மேலாக ,பல அரிய ,கலை மேதைகளையும் ,
திரைப்பட இயக்குனர்களையும்,தொழில் வல்லுனர்களையும் ,அறிமுகபடுத்திய பூமி.பல மாநிலங்களில் இருந்து வந்து ,நிரந்தரமாக ,தங்கிவிட்டவர்களை ஊக்குவித்த அறிய மண்

No comments: