Monday, November 8, 2021

Letter.

My letter published in Thendral Magazine USA in Nov 21 issue அக்டோபர் இதழில் மறைந்த முன்னோடி எழுத்தாளர் ரா. வீழிநாதன் ஆற்றிய பணிகளையும் அவரின் சிறுகதை படைப்பையும் கல்கி, அமராவதி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக அவர் பணியாற்றியதையும் மிக அழகாகத் தென்றலுக்கே உரிய பாணியில் வாசகர்களுக்குக் கொண்டு வந்ததற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். அக்காலத்தில் ஹிந்தி, சம்ஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் தேர்ச்சி பெற்று, பல நூல்களையும் மொழிபெயர்த்துத் தந்த பெருமை மறைந்த கல்கி அவர்களின் மூலமாக இவருக்குச் சேரும். நல்ல அறிமுகம் வாசகர்களுக்கு. கே. ராகவன், பெங்களூரு

No comments: