Saturday, November 27, 2021

Prevention is Needed.

சமீபத்தில் பெய்த மழையினால் சென்னை மக்கள் ,மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து ,மீள்வதற்கு முன் ,மீண்டும் பெரிய மழை வரும் என்று வானிலை மையம் அறிவித்துஇருப்பது ,வேதனைக்குரிய விஷயம்.நீர் வடிகால் சரியாக இல்லாததினால் ,மழைநீரும் ,மற்ற நீரும் கலப்பதால் ,தேக ஆரோக்கியம் பாதிக்கப்படுவதினால் ,அரசாங்கம் உடனடியாக ,இதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். கே.ராகவன்.

No comments: