Thursday, January 1, 2015

Letter.

Letter Published in Thendral Magazine USA on  January 2015  Issue  தென்றல் பதினான்கு ஆண்டுகள் கடந்து புகுந்த திசைகள்  எல்லாம் பண்பு மனம்  வீசி வாசகர்கள் உள்ளதில் இடம்  பிடித்திருப்பது வியப்பில்லை.கடந்த எழு மாத காலமாக படித்துவரும் எனக்கே தென்றல்  மனம் அருமையாக இருக்கும் போது பல  வருடங்களாக படித்து வரும் வாசகர்களுக்கு எப்படியிருக்கும்  என்பதில் சந்தேகமில்லை.கரணம் ஆசிரியர் குழுவின் சிறந்த பணி,விளம்பரதாரர்கள் பங்கு  ,கதை ,கட்டுரை ,எல்லாவற்றிற்கும் மேலாக நேர் காணல் பகுதி உங்கள் இதழின் வெற்றிக்கு  கரணம்.  தென்றல் பல வருடங்களை கண்டு மகிழ்ந்திட நான் பிரார்திகிரியன்.
கே.ராகவன்
பெங்களுரு
இந்தியா

No comments: