Sunday, July 18, 2010

Web Site comment.

Web Site comment in Dinamalar,India.

கே.ராகவன் - chennai.47.,இந்தியா 2010-07-18 07:32:46 IST
உங்கள் கட்டுரை அரசாங்க அதிகாரிகளின் ,லஞ்சம் வாங்குவது ,கடந்த சில மாதங்களாக ,அதிகமாக பெருகி வருவது , வேதனையும் ,வெட்கபடகுடியா ஒரு விஷயம்.இந்த அதிகாரிகளே ,நாட்டின் பொருளாதார ,வீக்கத்திற்கு காரணம் . கடுமையான ,சட்டம் லஞ்சம் வாங்குபவர்களின் மேல் ,அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.பதவியில் இருப்பவர்கள் நேர்மையாகவும் ,கண்ணியமாகவும் பணி புரிய வேண்டும்.நாடு முன்னேற வேண்டும் என்றால் இவை இரண்டும் அவசியம் தேவை கே.ராகவன் சென்னை.47

No comments: