Tuesday, April 7, 2015

Letter Published in Thendral Magazine USA in April 15,Issue

தென்றல் மார்ச் நேர் காணல் வழக்கம் போல் அருமையாக இருந்தது. கொடைகளில்   எல்லாம் சிறந்தது கல்விக் கொடை.மைசூரில் பிறந்து, பொறியியல் துறையில்  ,பட்டங்கள் பெற்று ஒரு பெரும் தொகையை  தான் படித்த கலிபோர்னியா  பல்கலைகழகத்திற்கு கொடுத்து ,நிறை குடமாக  இருக்கிறார் டாக்டர் முகுந்த் பத்மநாபன் .நடுத்தர குடும்பத்தில் பிறந்து  தான் செய்யும் உதவியால் யாராவது பலன் அடைந்தால் அதைபோல் மகிழ்ச்சி வேறதுவும் இல்லை என்று தன்னடக்கத்துடன் கூறும்intha உயர்ந்த மனிதரை எப்படி பாராட்டுவதுendru தெரியவில்லை.இவர் வாழ்கையில் மேலும் பல வெற்றி படிகளை தாண்டி படிக்கும் கல்விக்கு  நிறை உதவவேண்டும் என்று இறைவனை மனமார பிரார்திகிரியன்  .மற்றொரு நேர் காணல் ஸ்ரீ மாதா டிரஸ்ட் க்ரிஷ்ணமுர்தியும் அருமை.
கே.ராகவன்
பெங்களுரு ,இந்தியா

No comments: