Friday, August 27, 2021

Sad and Painful incident.

 வன்முறை செயல்களை அனுமதிக்கமுடியாது.



காபூல் ஏர்போர்ட் ,கொடூர தாக்குதல் சம்பவம் ,மிக பெரிய அதிர்ச்சியை உலக நாடுகள் அனைத்திற்கும் ,ஏற்படுத்தியுள்ளது 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் .பல அமெரிக்கர்களும் இதில் பலியாகியுள்ளனர்.மக்கள் ,அ செயலா,  தாலிபான்   சேர்ந்த தீவிர வாத இயக்கத்தின்செயலா   என்பதைசர்வ தேச நாடுகள் சேர்ந்து ,கண்டுபிடித்து ,யார் இதற்கு பொறுப்போ ,அவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்.இந்த சம்பவத்தின்  மூலம் ,மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது மிக மிக வருத்தப்படக்கூடிய சம்பவத்துடன் தலை குனிய கூடிய ஒன்று.இன்று ஒவ்வொரு குடிமகனும் ,எந்த தேசத்து பிரஜையாக இருந்தாலும் எதிர்பார்ப்பது ,பாதுகாப்பு .மனித நேயம் மறைந்து விட்டது.இந்த நிகழ்ச்சி எல்லா நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கை .வெகுண்டு எழவேண்டும் எல்லா நாடுகளும்..வன்முறை செயல் ,தீவிரவாதம் இரண்டையும் அழிப்போம்  என உறுதி மொழி எடுக்கவேண்டும்.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ,குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும்  ,அனுதாபத்தையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.

கே.ராகவன்.

No comments: