Sunday, August 15, 2021

Should Vanish Soon.

 75 வது சுதந்திர தின விழா இன்று காலை விமரிசையாக  தலை நகரம் மற்றும்  எல்லா மாநிலங்களிலும் ,விமரிசையாக கொண்டாடப்பட்டது.ஒவ்வொரு வருடமும் ,நம் தேசத்திற்கு ,விரோத சக்திகள் ,அச்சுறுத்தல்  வரும்.ஒவ்வொரு வருடமும் ,நாம் அதனை ,முறியடித்துவிட்டு ,விழாவினை இனிதாக கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது.மாநிலங்கள்  பல இருந்தாலும் ,மொழிகள் அநேகம் இருந்தாலும் ,நமது ஒற்றுமை , அந்நிய சக்திகளை ஒன்றாக ,எதிர்க்கும்  வல்லமை வாய்ந்தது. இந்த தினத்தில்  இப்போது நம் எல்லோரையும் ,உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ,காரோண என்ற  கடும் நோய்  விரைவிலேயே மறைந்து விடவேண்டும் என மனமார ,இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கே.ராகவன்.

No comments: