Wednesday, September 1, 2021

Karnataka students got Covid 19 Positive after visiting Kerala.

 மிக சோகமான செய்தி .உற்சாகம் ,வீட்டிலேயே  வெகு நாட்கள் ,இருப்பதும் ,மன உளைச்சலினாலும் , மக்கள் வெளியே ,போக ஏங்குவதினால் வரும் ,விளைவு தான் இந்த எண்ணிக்கை ,கேரளா போய் வரவழைத்து கொண்டது.மக்கள் இந்த கால கட்டத்தில் மிக மிக ,பொறுமையாக இருக்க வேண்டும்.

கே.ராகவன் பெங்களூரு 

No comments: