Wednesday, January 10, 2024

Rains is still a problem.

மழையின் சீற்றம் இன்னும் நிற்கவில்லை. இந்தியாவின் பலமாநிலங்களில் இன்னும் மமழை ஓய்ந்தபாடு இல்லை .இதனால் இயல்பு வாழ்கை மக்களுக்கு பாதிக்கப்படுகிறது.மேலும் போதிய தடுப்பு வசதிகள் இல்லாமையினால் ,அவதிப்படுகிறார்கள்.மக்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் அரசாங்கம் செய்து தரவேண்டும் ,முன்பு பாதுகாப்பு ,இல்லாத மாநிலங்கள் கவனிக்கப்பட வேண்டும்.

No comments: