Thursday, May 6, 2010

WebSite comment.

WebSite comment in DinaMalar,India. 7th May 2010
கலப்படம் ஒரு பெரிய குற்றம். உணவிலும் சரி, மற்ற பொருட்களிலும் சரி, கலப்படம் செய்பவர்களை கடுமையாக தண்டிக்க நிரந்தரமாக சட்டம்,அரசு உண்டாக்க வேண்டும். இதனால் பாதிக்கபடுவது மக்கள் தான். அரசு உடனே ஆவன செய்ய வேண்டும்.
by k. ராகவன் .சென்னை.47,chennai.47.,India 06-05-2010 10:50:43 IS

No comments: