Wednesday, June 25, 2014

Comment regarding Raging Published In The Hindu Tamil .com

ராகிங் கொடுமை இன்னும் கல்லூரிகளில் இருந்து வருவது மிக கொடுமை. கல்லூரிகளும் ,அரசாங்கமும் ,இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும். மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க போவது ,ஒரு நல்ல எதிர் காலத்திற்காக.இனியும் இந்த மாதிரி சம்பவங்கள் நேராமல் , காப்பது ,மாணவர்கள் ,மற்றும் அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். மாணவர்கள் நம் தேசத்தின் வருங்கால முன்னோடிகள். 
அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
கே.ராகவன்
டென்வர்
US

No comments: