Wednesday, June 25, 2014

Tribute to SriRangam.

ஒரு சமயம் ஒரு அரிசி வியாபாரி தன்னிடம் இருந்த அரிசியை எவ்வளவோ முறை குவி விற்க முனைந்தும் விற்க முடிய வில்லை. கடைசியில் என்ன தோன்றியதோ தெரியவில்லை வியாபாரி ஸ்ரீரங்கம் அரிசியோ ஸ்ரீரங்கம் அரிசியோ என்று குவிய உடன் அவனிடம் இருந்த அத்தனை அரிசியும் விற்றுவிட்டது..ஸ்ரீரங்கம் பெயரை உச்ச்சரிதாலே சகல நன்மைகளும் வரும் என்பதற்கு வியாபாரி ஒரு வழிகாட்டி.என்னே
ஸ்ரீரங்கம் மகிமை.

No comments: