Friday, June 27, 2014

Where is Humanity.

கடந்த  நாற்பது வருடங்களாக  நான் இந்தியாவின்  அபிரிமிதமான  வளர்ச்சியை  பார்த்து வியந்திருகிரியன் .எல்லா துறைகளிலும் ,முக்கியமாக ,கணினி துறையில் ,இந்தியர்களின் ,திறமை  ,உலகளவில்
பரவி புண்ணிய பூமிக்கு ,பெருமை தேடி தந்திருக்கிறது உண்மையிலயே
பெருமைப்பட வேண்டிய   விஷயம். ஆனால் ஒன்று மட்டும் என்மனதை
நெருடிகொண்டிருகிறது , அந்த நெருடல் ,எங்கே போயிற்று மனித நேயம்

No comments: