Saturday, July 4, 2015

Letter.

My Letter Published in Thendral Magazine USA In July 15,issueஜூன் இதழ் எழுத்தாளர் பக்கம் சிறப்பாக இருந்தது.மறைந்த முது பெரும் எழுத்தாளர் எ.எஸ் .ராகவன் கதைகள் எளிய நடையில் சமுக மேம்பாட்டுக்கு உதவும் வகையில் விளங்கின.பல பரிசுகளை பெற்று இவ்வளவு திறமைகள் இருந்தும் அடக்கமாக வாழ்ந்தார்.அவரை வாசகர்கள் கவனத்திற்கு கொண்டுவந்த தென்றலுக்கு எனது பாராட்டுகள்.
கே.ராகவன்
பெங்களுரு,இந்தியா 

No comments: