Sunday, September 6, 2015

My Letter Published in Thendral Magazine USA In Sep 15 Issue.

ஆகஸ்ட் இதழில் வெளியான கே.எஸ். ராமமூர்த்தி அவர்களின் நேர்காணல்  உள்ளத்தை  உலுக்கிவிட்டது.இளவயதில் வறுமையில் வாடி,பின்னால் பலருக்கு  உதவும் இந்த அற்புத மனிதரின் வாழ்கையில் தான் எவ்வளவு சோதனைகள்  மற்றும் அரிய சாதனைகள் .மண்ணடியில் தொடங்கிய இவரது பயணம் பலநாடுகளுக்கும் பரவி கடைசியில் சேவைசெய்ய தாய்நாடு வந்து , மாணவ மாணவியருக்கு கல்விப்பாதை காட்டி,அவர்களின் முன்னேற்றத்திற்கு அடிக்கல் நாட்டியதை   எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை .கல் ராமன் நேர்காணல் மற்றும் இதர பகுதிகளும் வழக்கம் போல்  சுவையாக இருந்தது .
கே.ராகவன் ,பெங்களுரு,இந்தியா

No comments: