Sunday, June 6, 2010

Web Site comment.

6th Jun 2010
Web Site Comment in Dina malar,India.
கே.ராகவன். - chennai.47.,India 2010-06-06 07:37:59 IST
உங்கள் கட்டுரை ஆபத்தான விமான நிலையங்கள் ,நன்றாகவும் ,கருத்து பூர்வமாகவும் இருந்தது. அரசாங்கம் ,உடனே ,ஆபத்தான நிலையங்களை சரிசெய்யவேண்டும். விமான ஓட்டிகளுக்கு ,சரக்கு விமானம் ஒட்டி அனுபவாம் ,இருக்கவேண்டும். விதிமுறைகள் ,ஒட்டிக்குசரியாக இருக்கவேண்டும். அடிகடி பரிசோதனை செய்ய வேண்டும். இப்படி செய்தால் ,விபத்துகளை தவிர்க்கலாம்.ஒரு மனிதனின் உயிரின் மதிப்பை அரசாங்கம் பார்க்க வேண்டும். கே.ராகவ

No comments: