Tuesday, April 6, 2010

Enia Malai poluthu.

comment.
April 7, 2010 by krishnamachari ragavan
இது ஒரு இனிய மாலை பொழுது .உழவர்கள் தங்கள் பணியை முடித்துக்கொண்டு இல்லம் திரும்பும் இனிய மாலை பொழுது. .அலுவலகம் சென்ற கணவன்
எப்போது திரும்பி வருவார் என்று ,மனைவி தலைல் வாசம்உள்ள மல்லிகை மலரை சூடிக்கொண்டு ஆசையுடன் இருக்கும் மாலைபொழுது . விளையாட்டு மைதானத்துக்கு புறப்பட தயாராக இருக்கும் பள்ளி சிறுவர்களின் ,இனிய மாலை பொழுது.உல்லாச விரும்பிகள் சந்தோசமாக தங்கள் காதலிகளுடன்
இருக்கும் இனிய மாலை பொழுது. ஓய்வு பெற்றவர்கள் தங்கள் இடங்களில் சேர்ந்து பொழுதை களிக்கும் இனிய மாலை பொழுது. கோவில்களில் தங்கள்
பிரார்த்தனைகளை இறைவனுக்குபக்தர்கள் அளிக்கும் இனிய மாலைபொழுது.வந்திருக்கும்விருந்தினர்களை உபசரிக்கும் இனிய மாலை பொழுது வ

No comments: