Wednesday, April 7, 2010

Web Site Comment in Dinamalar,India on 8.April.10 Reg.Chidambaram's comment..

சிதம்பரம் அவர்களின் சூளுரை வரவேற்க தக்கது. ஜவான்களின் பணி பாராட்டத்தக்கதாக இருந்தாலும் நக்ஸலைட்ஸ் கை ஓங்கியிருப்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம். இருந்தாலும் நாம் ஒற்றுமையாக செயல் பட்டால் அவர்களை ஒடுக்கிவிடலாம்..
by K. ராகவன்.,chennai.47,India 08-04-2010 05:03:56 IST

No comments: