Monday, April 26, 2010

Web Site comment inDinaMalar,India.

இன்று இருக்கும் பந்திற்கு ஒரு லட்சம் போலீசார் குவிக்க பட்டிருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விசயமாக எனக்கு தெரியவில்லை. விலை வாசியை கட்டுபடுத்தாமல் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். மத்தியஅரசும் மெத்தனமாக இருப்பது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது.
by k. ராகவன்.,chennai.47.,India 27-04-2010 04:57:05 IST

No comments: