Thursday, April 22, 2010

web site comment inDina malar,India on 21.April.10.Reg.Old man's fate.

உண்மை தான்.மனிதாபிமனத்தைஇப்போது காண முடியவில்லை. 70 வயது முதியவருக்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆதரவு கொடுக்கா விட்டாலும் ,போலிசார் முன்வந்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்.முதியவர் தான் நிலைமையை ,யாரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.வீட்டில் ,எதாவது பிரச்சினை ஆக கூட இருக்கலாம். இந்தநிலைமை எல்லோருக்கும் வருவதில்லை என்பது என்ன நிச்சயம். by k. ராகவன்.,chennai.47.,India 2

No comments: