Sunday, April 18, 2010

Web site comment.

Web Site comment in DinaMalar,India.on 19.April.10 19th Apr 2010
என்னுடைய கணிப்பு பிரகாரம் ,சசிதரூர் ,ஒரு நல்ல எழுத்தாளர் .அவர் அரசியலில் குதிதிருக்க கூடாது.குதிதிருந்தலும் வாயை திறந்திருக்க கூடாது.அரசியலுக்கு வந்தவுடன் ,மற்றவர்களை போல்தான் ,தானும் என நிருபித்து விட்டார் . தன்னுடைய தொகுதி மக்களுக்கு ,பாடு படுவேன் ,என்று சொன்னது எல்லாம் காற்றில் போய் விட்டது.
by k. ragavan,chennai.47,India 19-04-2010 05:12:52 IST

No comments: