Wednesday, April 14, 2010

Web site comment in Dina Malar,India.on 14.April.10.

உங்கள் கட்டுரை அரசாங்க பிரிதிநிதிகளின் சொத்து விவரம் ,மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.எங்கிருந்து வந்தது ,இவ்வளவு சம்பாத்தியம் ?.இது பதவிக்கு வருவதற்கு முன்பு.பதவிக்கு வந்த பிறகு மதிப்பு இரட்டிப்பாக ஆவதில் ஆச்சரியமிலேஅரசாங்கம் உடனே தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.சராசரி மனிதன் இன்னமும் ,அல்லல் பட்டு கொண்டு இருக்கிறான் என்பது வேதனை கு உரிய விஷயம் என்று விடியும் அவனின் இல்லல்கடுவுளுக்கு தன வெளிச்சம். கே.ராகவன்..
by k. ராகவன்.,chennai.47.,India 14-04-2010 05:07:09 IST

No comments: