Tuesday, April 6, 2010

Web Site comment.

தமிழ் அன்னைக்கு பாராட்டு. தமிழ் தீந்தமிழ், செந்தமிழ், கன்னித்தமிழ் ,பைந்தமிழ், பாவேந்டர்களு,ம் புலவர்களும், போற்றிபாடிய, தமிழ் சங்ககால தமிழ், இலக்கியத்தமிழ், இன்னிசை தமிழ், அமுத தமிழ் தித்திக்கும் தமிழ், திகட்டாத தமி,ழ் வேற்று மாநிலதவுர்கலயும் ஆதரித்து அரவணைத்து போகும் தமிழ். வாழ்க்கைக்கு வழி காட்டியாகஇருக்க குரல் கொடுத்த வள்ளுவன் கொடுத்த இனிய தமிழ் குறள். இப்படி தமிழ் மொழிஎஐ அடுக்கி கொண்டே போகலாம. ராகவன்

No comments: