Thursday, April 8, 2010

Web Site comment in Dinamalar,India Reg.Answer papers.

காணமல் போன விடைத்தாள்கள், இன்னும் கேள்வி குறியாக இருப்பது கண்டிக்கத்தக்கது. நமது மாணவர்கள் நிலை இப்படி ஆகியிருப்பது மிகவும் கேவலம்.யார் இதற்கு பொறுப்பு ,எல்லோரும் கை கழுவி விடுவர்கள். புதிய மத்திய அரசின் கல்வி திட்டம் செவ்வனே நடக்க வேண்டும் என்றால் இது போன்ற முறைகேடுகள் வராமல் இருக்க வேண்டும் யார் பொறுப்பு ஏற்பார்கள் என்பது முக்கியம். கல்வி துறை சீராக ,அமையா விட்டால் .மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்
by k. ராகவன்.,chennai.47,India 08-04-2010 13:59:21 IS

No comments: