Saturday, April 24, 2010

Web Site comment.

கேதான் தேசாய், மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த போது பண்ண மோசடி வெளிவந்து ,அவர் கைது ஆனா செய்தி எனக்கு பரபரப்பை தரவில்லை.காரணம்,நமது தேசத்தில் , லஞ்ச ஊழல் பேப்பரில் வெளியாகத நாட்கள் மிக குறைவு. மக்களுக்காக பாடுபடுவியன் ,என்று சொல்லும் ,இந்த அரசு ,ஊழல் சாடியவர்கள் மீது,சாட்சியம் ,இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கோர்ட்டில் ,நாட்களை தள்ளகூடாதுஇது திவிரவததை விட கொடுமையானது. பொருளாதார வீக்கம் நாட்டில் ஏற்படும. by k .ராகவன்.,chennai.47,India 25-04-2010 06:11:06 IST Web Site comment In DinaMalar.

No comments: