Wednesday, April 28, 2010

WebSite comment.

WebSite comment inDinaMalar,India.
இந்த சித்திரை திருவிழா ,ஒரு பெரிய கோலாகலமான வைபவம் ,மதுரை மா நகரத்திற்கு.வெளியுர்களிலிருந்தும் மக்கள் திரள் திரளாக வருவார்கள் .மதரை மா நகரமே விழா கோலம் பூண்டு இருக்கும். நான் இந்த அனுபவத்தை பார்த்திருக்கிறேன். இந்த நன்னாளில் எல்லா மக்களும் நோய் நொடி ஏதும் இல்லாமல் ஆரோக்யமாக இருக்க ,கள்ளழகரின் ஆசியை வேண்டி பிரார்திகிறேன். மாட வீதிகளும் ,சித்திரை வீதிகளும் ,வெளி வீதிகளும் களிப்பால் பரவசப்படும் புனித நாள். வாழ்க மதுரை மா நகர ம்
by k. ராகவன்.,chennai.47.,India 28-04-2010 04:54:56 IST

No comments: