Tuesday, April 6, 2010

Web Site Comment in Dinamalar,India on 7.April.10.

உங்கள் கட்டுரை மும்பை தாக்குதலில் தாவூத் இப்ராஹிம் கை இருக்கிறது என்பதை அறிந்து மிகவும் வேதனை ஆக உள்ளது இன்னும் மும்பை தாக்குதல் விவஹரம் அரசாங்கம் யாரையும் கைது பண்ணவில்லை என்பது அதை விட வருத்தமாக இருக்கிறது. நமது சட்டம் மெதுவாக தான் செயல்படும் என்பதற்கு மும்பை தாக்குதல் ஒரு உதாரணம். கடவுள் தான் நம் எல்லோரையும் காப்பாத்த வேணும்
by k. ராகவன்.,chennai.47,India

No comments: