Thursday, April 15, 2010

Web sitecomment.

Web site comment in Dinamalar,India on15.April.10. 16th Apr 2010
மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளு மன்றத்தில் நடக்கும் அமளி மிகவும் கேவலமாக இருக்கிறது.இவர்களிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கபோகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இவகளிடமிருந்து நல்லாட்சியை எப்படி எதிர் பார்க்க முடியும்.?
by K ராகவன்.,CHENNAI.47,India 15-04-2010 16:17:22 IST

No comments: